India

பிரதமரின் வேண்டுகோளை ஏற்று நாடு முழுவதும் விளக்கேற்றும் மக்கள்

பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை ஏற்று நாடு முழுவதும் பல்வேறு பகுதியில் மின் விளக்குகளை அணைத்து அகல் விளக்குகள் மற்றும் டார்ச் லைட்டுகளை ஏற்றி வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு நாட்டு மக்கள் மத்தியில் உரையாற்றிய மோடி, “ஏப்ரல் 5 ஆம் தேதி இரவு 9 மணி முதல் 9 நிமிடம் வீட்டின் விளக்குகளை அணைத்துவிட்டு, டார்ச், அகல் விளக்குகளை ஏற்ற வேண்டும். 9 நிமிடங்கள் விளக்கு ஏற்றும் போது, அமைதியாக இருந்து நாட்டு மக்களை…

Read More
India

கல்வி நிலையங்கள் திறப்பது குறித்து ஏப்ரல் 14க்கு பிறகு முடிவு -மத்திய அமைச்சர் தகவல்

    பள்ளிகள், கல்லூரிகள் மீண்டும் திறக்கப்படுவது குறித்து ஏப்ரல் 14ஆம் தேதிக்குப் பிறகு முடிவெடுக்கப்படும் என மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.   உலகம் முழுவதும் கொரோனா வைரசிற்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 65 ஆயிரத்தைக் கடந்துவிட்டது. பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையோ 1,225,561 ஐ எட்டியுள்ளது. 3 லட்சத்திற்கும் அதிகமானோர்  அமெரிக்காவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில்  3,577 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  ஆகவே கொரோனா பாதிப்பு காரணமாக ஏப்ரல் 14 வரை  நாடு முழுவதும் ஊடரங்கு அமலில் உள்ளது. அதன் காரணமாக நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.   …

Read More
India

‘ஒரு வாரத்திற்குள் 50 ஆயிரம் பேருக்கு இலவச உணவு’ – சாதித்துக் காட்டிய மஹிந்திரா  

    மஹிந்திரா  நிறுவனம் தாங்கள் திறந்துள்ள சமையலறையின் மூலம் ஒரு வாரத்திற்குள் 50,000 நபர்களுக்கு உணவு வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.    இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்து  உட்பட அனைத்து முடக்கப்பட்டுள்ளன. மாநிலங்களிடையேயான உறவுகள் முழுக்க துண்டிக்கப்பட்டுள்ளன. கூலித் தொழிலாளர்கள் பலர் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். ஆகவே பலர் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்து வருகின்றனர்.     இந்நிலை மஹிந்திரா  நிறுவனம்  தங்களது  சார்பில்  இந்தியா முழுவதும் 10 இடங்களில் சமூக சமையலறைகளைத் திறப்பதாக…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.