“கொரோனா தடுப்புதான் முக்கியம்; மற்றதெல்லாம் அப்புறம்” – திருமணத்தை ஒத்திவைத்த பெண் டாக்டர்
“கொரோனா நோய் தடுப்புதான் முக்கியம்; மற்றதெல்லாம் அப்புறம்” என்று கூறி திருமணத்தை ஒத்திவைத்த பெண் மருத்துவரின் முடிவு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் முக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட காரமூலை பகுதியை சேர்ந்த முகமது, சுபைதா தம்பதியரின் மகள் ஷீபா. இவர் கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் பெண் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த காலிப்கான், சுகரா பீவி ஆகியோரின் மகன் அனஸ் முகமதுக்கும் கடந்த ஜனவரி மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது. அப்போது இவர்களுக்கு…