இனி வாழைஇலை சாப்பாடுதான்…மஹிந்த்ரா குழுமத்தின் முடிவுக்குக் காரணம் என்ன?
கொரோனா பாதிப்பால் நாட்டில் பொருளாதாரம் முடங்கிக் கிடக்கிறது. பெரிய தொழில் நிறுவனங்கள் முதல் சாதாரண நிறுவனங்கள் வரை மூடிக்கிடக்கின்றன. விவசாயிகள் தங்கள் விளை பொருள்களைச் சந்தைக்கு அனுப்ப முடியாமல் தவித்து வருகின்றனர். குறிப்பாக , வாழை விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். விளையும் வாழைத் தார்கள், வாழை இலைகளைச் சந்தைக்கு அனுப்ப முடியாமல் தவிக்கும் விவசாயிகள் அவற்றை கால்நடைகளுக்கு உணவாக அளித்து வருகின்றனர். வாழை விவசாயிகளின் இழப்பைக் கருத்தில்கொண்டு, மஹிந்த்ரா குழும கேன்டீன்களில் இனிமேல் தட்டுகளுக்குப் பதிலாக வாழை…