India

இனி வாழைஇலை சாப்பாடுதான்…மஹிந்த்ரா குழுமத்தின் முடிவுக்குக் காரணம் என்ன?

கொரோனா பாதிப்பால் நாட்டில் பொருளாதாரம் முடங்கிக் கிடக்கிறது. பெரிய தொழில் நிறுவனங்கள் முதல் சாதாரண நிறுவனங்கள் வரை மூடிக்கிடக்கின்றன. விவசாயிகள் தங்கள் விளை பொருள்களைச் சந்தைக்கு அனுப்ப முடியாமல் தவித்து வருகின்றனர். குறிப்பாக , வாழை விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். விளையும் வாழைத் தார்கள், வாழை இலைகளைச் சந்தைக்கு அனுப்ப முடியாமல் தவிக்கும் விவசாயிகள் அவற்றை கால்நடைகளுக்கு உணவாக அளித்து வருகின்றனர். வாழை விவசாயிகளின் இழப்பைக் கருத்தில்கொண்டு, மஹிந்த்ரா குழும கேன்டீன்களில் இனிமேல் தட்டுகளுக்குப் பதிலாக வாழை…

Read More
India

சத்தமில்லாமல் ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் ஐடி நிறுவனங்கள்?

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள இந்நேரத்தில் பெங்களூரில் 496 ஐடி ஊழியர்களை சில நிறுவனங்கள் வேலையைவிட்டு நீக்கியுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 400ஐ தாண்டியது. 199 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 504 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் மகாராஷ்டிரா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அங்கு ஆயிரத்து 364 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 97…

Read More
India

மும்பையில் 2 செவிலியர்களுக்கு கொரோனா சோதனை: மருத்துவமனையில் நோயாளிகளுக்கு அனுமதி மறுப்பு

மும்பையில் உள்ள ஒரு மருத்துவமனையில் 2 செவிலியர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் தாதரில் உள்ள சுஷ்ருஷா மருத்துவமனையின் 27 வயது மற்றும் 42 வயது மதிக்கத்தக்க இரண்டு செவிலியர்களுக்கு இன்று கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. ஆகவே அதைத் தொடர்ந்து இந்த மருத்துவமனைக்கு புதிய நோயாளிகள் வருவதற்கான அனுமதியை நிறுத்தி வைக்குமாறு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும் பிரிஹன்மும்பை மாநகராட்சி (பி.எம்.சி) மருத்துவமனையில் பணிபுரியும் கிட்டத்தட்ட 28 செவிலியர்களை உடனே தனிமைப்படுத்துமாறு அதிகாரிகள் மருத்துவமனை நிர்வாகத்தைக் கேட்டு…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.