India

தெலங்கானாவில் ஏப்ரல் 30 வரை ஊரடங்கு !

தெலங்கானாவில் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார். இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதுவரை நாட்டில் சமூகத்தொற்று பரவவில்லை என்று சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்திருந்தாலும் நாடு முழுவதும் ஊரடங்கு ஏப்ரல் 14 ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு மேலும் நீடிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு பிரதமர் மோடி விரைவில் வெளியிடுவார் என கூறப்படுகிறது. இந்நிலையில்…

Read More
India

`ஒரு கோடி மதிப்பிலான உதிரி பாகங்கள்!’ – கர்நாடகாவில் நிறுத்தி வைக்கப்பட்ட தமிழக லாரிகளில் திருட்டு

கொரோனா லாக் டவுன் காரணமாக அனைவரும் வீட்டிற்குள் முடங்கிக் கிடக்கிறார்கள். நாடே வெறிச்சோடி கிடக்கிறது. இந்நிலையில் கர்நாடகாவில் நிறுத்தி வைக்கப்பட்ட தமிழக லாரிகளிலிருந்து டயர்கள், பேட்டரிகள், ஜாக்கிகள், டீசல் என ஒரு கோடி மதிப்புடைய உதிரிப் பாகங்கள் கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர் சில மர்ம கள். இதனால் தமிழக லாரி உரிமையாளர்கள் பெரும் பதற்றம் அடைந்துள்ளனர். லாரிகள் இதுபற்றி தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் முருகன், ”தமிழகத்தைச் சேர்ந்த பல லாரிகள் ஆந்திரா மாநிலம் நெல்லூரியில்…

Read More
India

‘என் தாயை காப்பாற்றுங்கள்’ டிக்டாக்கில் அழுதபடி உதவி கேட்ட இளம் பெண்..வைரலான வீடியோ

தாய்க்கு மருந்து வாங்க முடியாமல் தவித்த கர்நாடக பெண் ஒருவர் டிக்டாக்கில் வீடியோ வெளியிட்டு முதல்வர் எடியூரப்பாவின் உதவியை நாடிய சம்பவம் பலரையும் கண்கலங்க வைத்துள்ளது.    டிக்டாக்கில் வீடியோ வெளியிடுவது குறித்து பலரும் எதிர்மறையான நம்பிக்கையையே கொண்டுள்ளனர். ஆனால் அந்த டிக்டாக் வீடியோ அண்டை மாநிலமான கர்நாடகாவில் ஒரு பெண்ணின் உயிர்க்காக்கும் உபகரணமாக உதவி இருக்கிறது. இந்த வீடியோவின் மூலம் ஒரு தாயின் உயிரை மகள் ஒருவர் காப்பாற்றிய உணர்வுப்பூர்வமான நிகழ்வு பலரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.       கர்நாடகா மாநிலம் பெலகாவியைச் சேர்ந்தவர் பவித்ரா. இவருக்கு 18 வயது ஆகிறது. இவரது தாயார் பல மாதங்களாக நோய்வாய்ப்பட்டு இருந்து…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.