India

கொரோனா முன்னெச்சரிக்கை: 21 போலீசாரை வீட்டில் இருக்கச் சொன்ன புதுச்சேரி அரசு!

புதுச்சேரியில் கொரோனா நோய் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் 21போலீசார்களை பணிக்கு வர வேண்டாம் என காவல்துறை உத்தரவிட்டுள்ளது புதுச்சேரியில் அரியாங்குப்பம் பகுதியை சேர்ந்த 3பேருக்கும், திருவாண்டார்கோயில் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும் என மொத்தமாக 4-பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் மேற்கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை காவல்துறை எடுத்து வருகிறது. கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் வசித்த பகுதிகள் தற்போது காவல்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்நிலையில் கொரோனா அறிகுறியால் சீல் வைக்கப்பட்டுள்ள அரியாங்குப்பம் பகுதியில்…

Read More
India

ஒரே நேரத்தில் மின் விளக்குகளை அணைத்து மீண்டும் ஒளிர செய்வது என்பது பெரிய சவால்- நிபுணர்கள

நாடு முழுவதும் இன்று இரவு கோடிக்கணக்கான வீடுகளில் 9 மணிக்கு மின் விளக்குகள் அணைக்கப்பட உள்ள நிலையில், இது மின் வாரியத்தினருக்கு சவாலான பணியாக மாறியிருக்கிறது. ஒரே நேரத்தில் மின் விளக்குகள் அணைக்கப்பட்டு 9 நிமிடங்களில் அவற்றை மீண்டும் ஒளிர செய்வதால், ஏற்படும் தொழில் நுட்ப சிக்கல்கள்தான் இதில் மிகப் பெரிய சவால். மின் விளக்குகளை ஒரே நேரத்தில் அணைத்து விட்டு மீண்டும் எரியவைக்கும் இந்நிகழ்வை வேகமாக சென்று கொண்டுள்ள ஒரு காரை திடீரென நிறுத்துவது அல்லது…

Read More
India

ஊரடங்கு எதிரொலி: வீடுகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு?

கொரோனாவில் இருந்து தப்பிக்க வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கும் வேளையில், வீடுகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா அச்சுறுத்தலால் இந்தியா முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. 21 நாட்கள் ஊரடங்கை பிரதமர் மோடி, நாடு முழுவதும் அமல்படுத்தினார். வரும் 14ம் தேதி வரை இந்த ஊரடங்கு அமலில் இருக்கும்.  ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் நாடே வெறிச்சோடி காணப்படுகிறது.பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கிக் கிடக்கின்றனர். கொரோனாவில் இருந்து தப்பிக்க வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கும் வேளையில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.