India

பெண் காவலர்களிடம் ஆபாசமாக நடந்துகொண்ட எஸ்.பி : ஊரடங்கில் அவலம்..!

புதுச்சேரியில் பணியிலிருந்த பெண் காவலர்களிடம் ஆபாசமாக நடந்துகொண்ட காவல்துறை எஸ்பி கைது செய்யப்பட்டார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க வரும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மக்கள் கூடுவதை தடுக்கவும், கொரோனா பரவுதலை தடுக்கவும் போலீஸார் நேரம் பார்க்காமல் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் புதுச்சேரியில் எஸ்.பி ஒருவரின் செயல் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. புதுச்சேரி ஐஆர்பிஎன் பிரிவு எஸ்.பி சுபாஷ் என்பவருக்கு திருபுவனை, மதகடிப்பட்டு உள்ளிட்ட கிராமப்புற பகுதிகளில் ஊரடங்கு கண்காணிப்பு…

Read More
India

பீட்சா டெலிவரி செய்த நபருக்கு கொரோனா – தனிமைப்படுத்தப்பட்ட 72 வீடுகள்

   டெல்லியில் பீட்சா விநியோகம் செய்தவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது பரிசோதனையில் உறுதியானது. கொரோனா பாதித்தவரிடம் பீட்சா வாங்கிய 72 வீடுகளில் உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.   ‘மக்களுக்கு உதவ போலீஸ் அனுமதி தேவையில்லை.. தகவல் கொடுத்தால் போதும்’: உயர்நீதிமன்றம் இதுகுறித்து தென் டெல்லி மாவட்ட மாஜிஸ்திரேட் பி.எம் மிஸ்ரா கூறுகையில், “அவர் கிட்டதட்ட ஒரு மாதமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளார். அவருக்கு சளி, இருமல் தொந்தரவு இருந்துள்ளது. ஆனால் சில மருத்துவமனைகள் அதை பொதுவான காய்ச்சல் என்று…

Read More
India

சாலையில் வீசப்பட்ட அழுகிய வாழைப்பழங்களை உண்ணும் கூலித் தொழிலாளர்கள்: டெல்லியில் அவலம்

  டெல்லியில் ஊரடங்கால் பாதிக்கப்பட்டிருக்கும் பிற மாநில கூலித் தொழிலாளர்கள் சாலையோரம் தூக்கி வீசப்பட்ட அழுகிய வாழைப்பழங்களை உண்ணும் அவலநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த ஊரடங்கால் நோய் பரவல் தடுக்கப்பட்டாலும், பெரும்பான்மையான மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர். குறிப்பாக அன்றாடம் வேலைக்கு சென்று பிழைப்பு நடத்திக் கொண்டிருந்த மக்கள் இன்று உணவுக்கே வழியில்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு காவல்துறையினரும், தன்னார்வலர்களும் இணைந்து உணவுப் பொட்டலங்களையும் வழங்கி வருகின்றனர். இதற்கிடையே…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.