பெண் காவலர்களிடம் ஆபாசமாக நடந்துகொண்ட எஸ்.பி : ஊரடங்கில் அவலம்..!
புதுச்சேரியில் பணியிலிருந்த பெண் காவலர்களிடம் ஆபாசமாக நடந்துகொண்ட காவல்துறை எஸ்பி கைது செய்யப்பட்டார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க வரும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மக்கள் கூடுவதை தடுக்கவும், கொரோனா பரவுதலை தடுக்கவும் போலீஸார் நேரம் பார்க்காமல் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் புதுச்சேரியில் எஸ்.பி ஒருவரின் செயல் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. புதுச்சேரி ஐஆர்பிஎன் பிரிவு எஸ்.பி சுபாஷ் என்பவருக்கு திருபுவனை, மதகடிப்பட்டு உள்ளிட்ட கிராமப்புற பகுதிகளில் ஊரடங்கு கண்காணிப்பு…