India

மும்பை தொழிலாளர்கள் போராட்டம்: தவறான தகவல் பரப்பியதாக பத்திரிகையாளர் கைது

மும்பையில் தொழிலாளர்கள் போராட்டம் குறித்து தவறான தகவல் பரப்பியதாக தனியார் தொலைக்காட்சி நிருபர் கைது செய்யப்பட்டார். இந்தியாவில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பரவதை தடுப்பதற்காக மார்ச் 25 ஆம் தேதி முதல் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை முதல் கட்டமாக அமல்படுத்தப்பட்டது. ஆனால் கொரோனாவின் வீரியம் குறையாததால் அடுத்தக்கட்டமாக மே 3 ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கும் என பிரதமர் மோடி நேற்று…

Read More
India

விளையாட்டாக இருமிய நண்பன் ! கொரோனா என பயந்து சுட்ட இளைஞர்

ஆன்லைனில் லூடோ என்ற விளையாட்டை விளையாடிக்கொண்டிருந்த போது இரும்பிய நண்பனை துப்பாக்கியால் சுட்ட இளைஞரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்தியாவில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பரவதை தடுப்பதற்காக மார்ச் 25 ஆம் தேதி முதல் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை முதல் கட்டமாக அமல்படுத்தப்பட்டது. ஆனால் கொரோனாவின் வீரியம் குறையாததால் அடுத்தக்கட்டமாக மே 3 ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கும் என…

Read More
India

மனைவி மீது சந்தேகம் ! பச்சிளம் குழந்தையை கொன்ற கொடூரன்

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் மனைவியின் நடத்தை மீது சந்தேகமடைந்த கணவன், பிறந்த ஆண் குழந்தையை கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. குஜராத் மாநிலத்தில் பாவ்நகர் மாவட்டத்தில் விகாரியா எனும் கிராமத்தில் வசிப்பவர் காலு நாயக். இவருக்கு மஞ்சுலா என்ற மனைவி இருக்கிறார். இவர்களுக்கு 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்தத் தம்பதியினருக்கு ஏற்கெனவே 6 குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த 20 நாள்களுக்கு முன்பு மஞ்சுலாவுக்கு 7ஆவதாக ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் குழந்தை…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.