India

எங்கே தனிமனித இடைவெளி?: மக்கள் நெரிசலில் மூச்சடைத்த மார்க்கெட்!

கொரோனா பரவத் தொடங்கியதுமே பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. கொரோனாவக் கட்டுப்படுத்த முதல்கட்டமாக 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பின்னர் மே3ம் தேதி வரை 19 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. மூன்றாம் கட்டமாக மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நேற்று நீட்டிக்கப்பட்டது. கொரோனா பாதிப்பின் அளவை பொருத்து சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனாலும் அதிகம் பாதித்த பகுதிகளில்அத்தியாவசியத் தேவைக்காக மட்டுமே வெளியில் வர வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. அதனை மீறி தேவையில்லாமல் நடமாடுபவர்கள் மீது போலீசார் நடவடிக்கை…

Read More
India

`லாக் டெளன் 3.0!’ -மே 3ம் தேதிக்குப் பின்னர் ஊரடங்கில் என்ன தளர்வுகள்? #Lockdown

இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவில் சில தளர்வுகளுடன் மேலும் 2 வாரங்களுக்கு மத்திய அரசு நீட்டித்துள்ளது. நாடு முழுவதும் இரண்டாம் கட்டம் ஊரடங்கு மே 3-ம் தேதியுடன் முடிவடையும் நிலையில் தளர்வுகள் இருக்குமா அல்லது நீட்டிக்கப்படுமா என பொதுமக்களு குழம்பி இருந்தவேளையில் தற்போது சில தளர்வுகளுடன் ஊரடங்கை இரண்டு வார காலத்துக்கு நீட்டிப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஊரடங்கு கொரோனா பாதிப்புள்ள பகுதிகளை சிவப்பு, ஆரஞ்சு, பச்சை என மூன்று மண்டலங்களாக பிரித்து மத்திய…

Read More
India

`அதிகரிக்கும் அத்தியாவசியமற்ற பொருள்களின் தேவைகள்?!’- அரசின் தடையும் அமேசானின் கோரிக்கையும்

கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே மக்கள் வெளியில் வர அனுமதிக்கப்பட்டுள்ளனர். அத்தியாவசியம் இல்லாத பொருள்களின் தேவைகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. மின்பொருள் சாதனங்கள், அலைபேசி, மடிக்கணினி, படிப்புக்குத் தேவையான பொருள்கள் என லட்சக்கணக்கில் மக்கள் தங்கள் தேவையை இணையதளங்களில் தேடி ஆர்டர் செய்து வருகின்றனர். ஆன்லைன் ஷாப்பிங் பேடிஎம் தளம் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்தியில், “மக்கள் ஊரடங்கு காரணமாக வீட்டில் இருந்தே வேலை, படிப்பு என…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.