India

இன்றிரவு 8 மணிக்கு பிரதமர் மோடி உரை

இன்றிரவு 8 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் மே 17ஆம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்திய பொருளாதாரம் மற்றும் மக்களின் வருமானத்திற்காக பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் பொருளாதாரத்தை மேம்படுத்துவது மற்றும் பொதுமுடக்கத்தில் தளர்வுகளை அதிகரிப்பது உள்ளிட்டவை குறித்து மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து ஆலோசித்து வருகின்றன. புதிய தலைமுறை செய்தி எதிரொலி: கர்ப்பிணிக்கு நேரில் சென்று உதவிய எம்எல்ஏ அந்த வகையில் மாநில…

Read More
India

பிரதமர் உடனான ஆலோசனைக் கூட்டத்தில் குற்றச்சாட்டுகளை அடுக்கிய மம்தா!!

பிரதமர் உடனான ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, மத்திய அரசுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை அடுக்கினார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியா தற்போது மூன்றாவது கட்ட ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்த ஊரடங்கில் பல தளர்வுகள் அமல்படுத்தப்பட்டாலும் பேருந்து சேவை போன்ற போக்குவரத்து இன்னமும் தொடங்கப்படவில்லை. இந்நிலையில் ஊரடங்கின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி, முதலமைச்சர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். ஆலோசனையில் ஊரடங்கின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த ஆலோசனைக்…

Read More
India

தனிமனித இடைவெளியுடன் பேருந்து இருக்கைகள்: தீவிரம் காட்டும் ஆந்திரா

ஆந்திராவில் தனிமனித இடைவெளியுடன் பேருந்து இருக்கைகள் அமைக்கப்பட்டு பேருந்துகள் மாற்றி அமைக்கப்பட்டு வருகின்றன. ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் பேருந்து போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மே17ம் தேதிக்கு பிறகு தனிமனித இடைவெளியைக் கடைபிடித்து பேருந்து சேவைகள் தொடங்கப்படலாம் எனத் தெரிகிறது. கொரோனா பாதித்த இடங்களின் நிலைமையைப் பொருத்து பேருந்து சேவை தொடங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் ஆந்திராவில் தனிமனித இடைவெளியுடன் பேருந்து இருக்கைகள் அமைக்கப்பட்டு பேருந்துகள் மாற்றி அமைக்கப்பட்டு வருகின்றன. முதல்கட்டமாக 100 சொகுசு பேருந்துகளில்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.