”கமல் என்றால் வேறு எதனையும் நினைக்காதீர்கள்” – தாமரை சின்னத்தை சூசகமாக அட்டாக் செய்த கமல்!
ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமைப் பயண யாத்திரையில் கலந்துகொண்ட கமல்ஹாசன், இரு கொள்ளுபேரன்கள் கலந்து நடக்கும் யாத்திரை இது என்று குறிப்பிட்டு பேசியுள்ளார். கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீரில் முடிவடையும் ராகுல் காந்தியின் “இந்திய ஒற்றுமைப் பயணம்” தமிழகம், கேரளம், கர்நாடகம், தெலுங்கானா, மஹாராஸ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா மாநிலங்களை கடந்து தற்போது டெல்லியில் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ராகுல் காந்தி செல்லும் இடமெல்லாம் கூட்டம் அலைமோதுகிறது. இந்நிலையில் ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரையில் இன்று மக்கள் நீதி…