India

குழந்தை பிறந்தால் மகிழ்ச்சிதானே அடைவார்கள் – ஆற்றில் குதித்த தொழிலதிபர்! திருந்தாத சமூகம்!

தொடர்ந்து பெண் குழந்தைகள் பிறந்ததால், தொழிலதிபர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் பாலகாட் மாவட்டத்தைச் சேர்ந்தவர் வாசுதேவ் பாட்லே. தொழிலதிபரான வாசுதேவ் பாட்லேவுக்கு திருமணமாகி 6 மற்றும் 4 வயதில் 2 பெண் குழந்தைகள் உள்ளன. இதனிடையே, பாட்லேயின் மனைவி மீண்டும் கர்ப்பமடைந்துள்ளார். அவருக்கு சமீபத்தில் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளது. ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில், மனைவிக்கு மீண்டும் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்ததால் வாசுதேவ் மிகுந்த…

Read More
India

சிறுநீர் கழித்த விவகாரத்தில் இவ்வளவு அலட்சியமா?..ஏர் இந்தியாவுக்கு அபராதம்-டிஜிசிஏ அதிரடி!

விமானத்தில் சிறுநீர் கழித்த விவகாரத்தில் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு, டிஜிசிஏ 30 லட்சம் அபராதம் விதித்துள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் விமான நிலையத்தில் இருந்து தலைநகர் டெல்லிக்கு, கடந்த நவம்பர் மாதம் 26ஆம் தேதி புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில், சக பயணி ஒருவர் குடிபோதையில், அதே வகுப்பில் பயணித்துக் கொண்டிருந்த 70 வயது பெண்ணின் இருக்கை அருகே நின்று சிறுநீர் கழித்ததாகச் செய்திகள் வெளியாகின. இந்த விவகாரத்தில், ஏர் இந்தியா நிறுவனம் அலட்சியத்தைக் கையாண்டதற்காக, ரூ .30…

Read More
India

”ஒலிம்பிக்கில் தோற்றதால் பாலியல் தொந்தரவு?”- மல்யுத்த வீராங்கனை புகாரின் அதிர்ச்சி பின்னணி

தேசிய பயிற்சியாளர்களால் இந்திய மல்யுத்த வீராங்கனைகள் பல ஆண்டுகளாக பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளானதாக காமென்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்ற முதல் இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்து டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். அவருக்கு குரல் கொடுக்கும் விதமாக ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற சாக்‌ஷி மாலிக், பஜ்ரங் புனியா உட்பட பல வீரர், வீராங்கனைகளும் போராட்டத்தில் பங்கெடுத்திருக்கிறார்கள். போராட்டத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.