India

உதவ யாரும் முன்வரவில்லை.. -கொரோனாவால் இறந்த மகளை தோளில் தூக்கிச்சென்று அடக்கம் செய்த தந்தை

கொரோனா தொற்றால் உயிரிழந்த தனது 11 வயது மகளை தோளில் தூக்கிக் கொண்டு தகனம் செய்வதற்கு சென்ற தந்தையின் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் திலிப் என்பவரது மகள் சோனுக்கு அஜூரண சிக்கலுக்கான அறிகுறிகள் தென்பட்டதாகத் தெரிகிறது. அதனைத்தொடர்ந்து த்னக்கு தெரிந்த ஒருவரின் பரிந்துரையின் படி, திலிப் மகளை பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸிலில் உள்ள ஒரு மருத்துவமனையில்அனுமதித்துள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு கொரோனா தொற்று இருப்பதை உறுதி செய்தனர்….

Read More
India

2021-ல் இந்தியா விநியோகிக்க திட்டமிட்டிருக்கும் தடுப்பூசிகள் பற்றிய அடிப்படை விவரங்கள்

இந்தியாவில் தடுப்பூசிகளின் மீது அதீத தட்டுப்பாடு நிலவிவரும் சூழலில், கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு மட்டுமே இப்போது பயன்பாட்டில் இருக்கிறது. தட்டுப்பாட்டை அதிகரிக்க, இந்த தடுப்பூசிகளின் உற்பத்தியை அதிகப்படுத்தும் முயற்சியில் அரசு இறங்கியுள்ளது. உடன், வேறு சில தடுப்பூசிகளை இறக்குமதி செய்யவும் அரசு திட்டமிட்டுள்ளது. அதுபற்றி இங்கு விரிவாக காண்போம். கோவாக்சின் – கோவிஷீல்டு ஆகியவற்றுக்கு பிறகு, 6 தடுப்பூசிகள் இந்தியாவில் விநியோகிக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. அவற்றின் பெயர்கள் மற்றும் அவை ஆகஸ்டு – டிசம்பர் மாதத்துக்குட்பட்ட காலத்துக்குள் தயாரிக்கவோ…

Read More
India

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகம்: மத்திய அரசு

தமிழகத்தில் சென்னை, கோவை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா தொற்று பரவல் அதிகம் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஒட்டுமொத்தமாக தினசரி கொரோனா பாதிப்பில் தமிழகம் 4வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் கொரோனா நேர்மறை சதவிகிதம் 23.7%ஆகவும் புதுச்சேரியில் 42.3%ஆகவும் உள்ளது. தமிழகத்தில் சென்னை, கோவை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா தொற்று பரவல் அதிகம் உள்ளது.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.