ஊரடங்கை மீறினால் ’14 நாட்கள் தனிமை முகாம்’ – மத்திய அரசு எச்சரிக்கை !

ஊரடங்கை மீறினால் 14 நாட்கள் தனிமை முகாமில் இருக்க நேரிடும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது. கடந்த சில நாட்களாக வீட்டிற்குள்ளேயே முடங்கியிருந்த மக்கள், இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பொது இடங்களில் நடமாட்டம் அதிகரித்தது. […]

திரிபுரா முதலமைச்சரின் கோரிக்கை : தமிழக முதலமைச்சரின் அரவணைப்பு பதில்

தமிழகத்தில் இருக்கும் திரிபுரா மக்களை பத்திரமாக பார்த்துக்கொள்வோம் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் ரயில் மற்றும் பேருந்துகள் உள்ளிட்ட சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் வெளிமாநிலங்களுக்கு புலம்பெயர்ந்த […]

“மாநில அரசுகளுக்கு மத்திய அரசு தாராளமாக பணம் தரவேண்டும்” – ப.சிதம்பரம்

போர்க்காலச் சூழ்நிலை என்பதால் மாநில அரசுகளுக்கு தேவைப்படும் பணத்தை மத்திய அரசு தாராளமாக தரவேண்டும் என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மனிதர்களை பாதித்துள்ள நிலையில், பொருளாதாரத்தையும் […]

`கடினமான முடிவுதான்; மன்னிப்புக் கேட்கிறேன்; வாழ்வா,சாவா போர் இது!’ – பிரதமரின் #MannKiBaat உரை

மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் மன்கி பாத் வானொலி உரைமூலம் பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றி வருகிறார். அந்தவகையில், கொரோனா முன்னெச்சரிக்கையாக 21 நாள்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்னர், முதல்முறையாக நாட்டு மக்களிடையே […]

“ ஊரடங்கிற்காக என்னை மன்னித்து விடுங்கள்; வேறு வழியில்லை”- பிரதமர் மோடி

ஊரடங்கு உத்தரவிற்காக என்னை மன்னித்து விடுங்கள் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.   இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 1000-ஐ தாண்டியுள்ளது. முன்னதாக கொரோனாவை தடுக்கும் […]