India

புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மே 31 வரை தொடரும்: துணைநிலை ஆளுநர் அறிவிப்பு

புதுச்சேரியில் ஏற்கெனவே உள்ள நடைமுறையான தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை மே 31-ம் தேதி வரை நீட்டித்து அம்மாநில துணைநிலை ஆளுநர்  தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார் புதுச்சேரியில், கடந்த 10-ம் தேதி முதல், 24ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த ஊரடங்கு நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில், மே  31ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்து புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டரில், ”புதுச்சேரியில்…

Read More
India

சத்தீஷ்கர்: மருந்து வாங்க சென்ற இளைஞரை தாக்கிய ஆட்சியர்

சத்தீஷ்கரில் மருந்து வாங்கச் சென்ற இளைஞர் இருசக்கர வாகனத்தை நிறுத்தவில்லை என்று கூறி மாவட்ட ஆட்சியரும் காவலர்களும் தாக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. சுராஜ்பூரில் அந்த இளைஞர் செல்போனில் படம் பிடித்ததாகக் கூறி, மாவட்ட ஆட்சியர் ரன்பீர் சர்மா, இளைஞரின் செல்போனைக் கேட்கிறார். செல்போனை இளைஞர் கொடுத்ததும் எதிர்பாராத விதமாக ஆவேசமாக தரையில் எறிந்து சேதப்படுத்துகிறார் ஆட்சியர். மருந்து சீட்டை இளைஞர் காண்பித்தும் ஆட்சியர் ஏற்காமல் காவலர்களை அழைத்து இளைஞரை கவனிக்கச் சொன்னதும், லத்தியால் இளைஞரை காவலர்கள் தாக்குகின்றனர்….

Read More
India

குஜராத்: கட்டாய மதமாற்றத்துக்கு எதிரான சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்

குஜராத்தில் கட்டாய மதமாற்றத்துக்கு எதிரான சட்ட மசோதாவுக்கு அம்மாநில ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். குஜராத் மாநிலத்தில் விஜய் ரூபானி தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், குஜராத் மாநில சட்டப்பேரவையில் கடந்த மாதம், குஜராத் மதச் சுதந்திர திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவின்படி, ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டு கட்டாயப்படுத்தி மதம் மாற்றுவது, மோசடி செய்து அல்லது பண உதவி அளித்து வேறு மதத்தைச் சோ்ந்தவரை திருமணம் செய்துகொள்ள வைப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவோருக்கு 3 முதல் 5 ஆண்டுகள்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.