மும்பை ஐ.ஐ.டி கேன்டீனில் சைவ உணவு சாப்பிடும் மாணவர்களுக்கு தனி இருக்கையா?! – வெடித்த சர்ச்சை
நாடு முழுவதும் ஐ.ஐ.டி-க்களில் மாணவர்கள் சாதி ரீதியாக துன்புறுத்தப்படுவதாக குற்றச்சாட்டு இருந்து கொண்டிருக்கிறது. மும்பை ஐ.ஐ.டி-யில் உள்ள கேன்டீனில் சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு தனி இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக இப்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மும்பை ஐ.ஐ.டி-யில் உள்ள 12வது கேன்டீனில் உள்ள சுவரில் சைவ உணவு சாப்பிடுபவர்கள் மட்டும் இங்கு அனுமதி என்று எழுதப்பட்ட போஸ்டர் ஒட்டப்பட்டு இருந்தது. இந்த போஸ்டர் சோசியல் மீடியாவில் வேகமாக பரவியது. ஆனால் இதனை யார் ஒட்டியது என்று தங்களுக்கு தெரியாது என்று…