Governance

ரஷ்ய ராணுவத்தில் சிக்கிக்கொண்ட இந்திய இளைஞர் உயிரிழப்பு… போரில் கொல்லப்பட்டாரா?!

துபாயிலிருக்கும் ஃபைசல் கான் என்பவர் மும்பையைச் சேர்ந்த நபர்களுடன் சேர்ந்து, ரஷ்யாவில் அதிக சம்பளத்தில் நல்ல வெளிவாங்கித் தருவதாக தெலங்கானா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த நபர்களை ஏமாற்றிக் கூட்டிச் சென்றதாகவும், அங்கு அவர்கள் ராணுவத்தில் கட்டாயப்பணியில் அமர்த்தப்பட்டிருப்பதாகவும் AIMIM கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி சமீபத்தில் குற்றம்சாட்டியிருந்தார். இந்திய இளைஞர் முகமது அஸ்ஃபான் அதோடு, அவர்களை இந்தியாவுக்கு மீட்டு வருமாறு வெளியுறவுத்துறைக்கு கடிதமும் எழுதியிருந்தார். அதையடுத்து, ரஷ்யாவில் சிக்கியிருக்கும் 20 இந்தியர்களை மீட்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு…

Read More
Governance

மோடியின் `மீண்டும் மீண்டும்’ தமிழ்நாடு விசிட்… மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்துமா?!

ஜனவரி மாதம் 2-ம் தேதி திருச்சிக்கும், ஜனவரி 19 முதல் 21-ம் தேதிவரை சென்னை, ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் ஆகிய இடங்களுக்கும் பிப்ரவரி 27, 28 திருப்பூர், தூத்துக்குடி, திருநெல்வேலிக்கும் வந்து சென்றார் பிரதமர் மோடி. ராமர் கோயில் பூஜை, மத்திய அரசின் திட்டங்களை தொடங்கிவைத்ததோடு பா.ஜ.க-வின் பொதுக்கூட்டத்திலும் பங்கேற்றிருந்தார். பிரதமர் மோடி இந்நிலையில் 5வது முறையாக மார்ச் 4-ம் தேதி சென்னை YMCA மைதானத்தில் நடந்த ’தாமரை மாநாடு பொதுக்கூட்டத்தில்’ பங்கேற்று பேசினார். நிகழ்வில் தமிழ்நாடு பா.ஜ.க…

Read More
Governance

‘உண்மை தெரிந்து பேசுங்கள்..!’ – சின்னம் விவகாரத்தில் சீமானுக்கு அண்ணாமலை பதில்

கோவை விமானநிலையத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “2013-ம் ஆண்டு இதேபோல  போதை மருந்து கடத்திய வழக்கிலும் ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டார். அன்றைக்கு பிடிபட்டது வெறும் 20 கிலோ. 11 ஆண்டுகளில் ரூ.2,000 கோடிக்கு 3,500 கிலோ போதை மருந்து கடத்தும் இன்டர்நேஷனல் கிரிமினலாக உருவாகியுள்ளார். அண்ணாமலை வெளியில் வந்தவரை காவல்துறை முறையாக கண்காணிக்கவில்லை. டிஜிபியிடம் அவார்டு வாங்குவது, முதல்வர்,  உதயநிதி ஆகியோருடன் புகைப்படம் எடுப்பது, சினிமா துறையில்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.