gods

தஞ்சைப் பெருவுடையார்… இல்லம் தேடிவரும் இறை தரிசனம்! #worshipathome

கொரோனா, தற்காலிகமாக நம் நாட்டையே முடக்கியிருக்கிறது. மனிதர்களை வீடுகளுக்குள் இருக்கச்செய்துள்ளது. அரசு, மருத்துவர்கள், காவல்துறையினர், சுகாதாரப் பணியாளர்கள் தன்னலம் மறந்து நமக்காகச் சுழன்றுகொண்டிருக்கிறார்கள். அதே நேரம், அனுதினமும் ஆலயம் சென்று இறைவனை வழிபட்டு வந்த பக்தர்கள், அருகில் இருக்கும் ஆலயங்களுக்குக்கூட செல்லமுடியாமல் மனவருத்தத்தோடு இருக்கிறார்கள். தஞ்சைப் பெருவுடையார்… இல்லம் தேடிவரும் இறை தரிசனம்! Posted by Sakthi Vikatan on Tuesday, March 31, 2020 அவர்களின் மனக் குறையைத் தீர்க்க, சக்தி விகடன், `இல்லம் தேடி வரும்…

Read More
gods

துயர் நீக்கி அருள் சேர்க்கும் லலிதாம்பிகை வழிபாடு… வசந்த நவராத்திரியின் சிறப்புகள்!

நம் பாரத தேசத்தில் விழாக்கள் மற்றும் பண்டிகைகளைப் பருவ காலத்தின் அடிப்படையிலேயே உருவாக்கிக் கொண்டாடிவந்தனர்.  பொதுவாக, காலத்தை அளக்கும் அளவுகோல்களாக ஐந்தினை நம் சாஸ்திரங்கள் வகுத்துள்ளன. வருடம், அயனம், ருது, பட்சம், நாள் என்னும் இந்த ஐந்தில் ருது என்பது ஆறு வகைப்படும். ஒரு ருது இரண்டு மாதங்களின் சேர்க்கை. வசந்த ருது, கிரீஷ்ம ருது,  வர்ஷ ருது, சரத் ருது, ஹேமந்த ருது, சிசிர ருது என்று ஆறு ருதுக்கள். ருதுக்கள் சைத்ர மாதத்தில்தான் தொடங்குகின்றன….

Read More
gods

யம பயம் போக்கி நினைத்தை நிறைவேற்றும் ஆறுமுகர்… இல்லம் தேடி வரும் இறை தரிசனம்… #worshipathome

கொரோனா தற்காலிகமாக நம் நாட்டையே முடக்கியிருக்கிறது. மனிதர்களை வீடுகளுக்குள் இருக்கச் செய்துள்ளது. அரசு, மருத்துவர்கள், காவல்துறையினர், சுகாதாரப் பணியாளர்கள் தன்னலம் மறந்து நமக்காகச் சுழன்றுகொண்டிருக்கிறார்கள். அதே நேரம் அனுதினம் ஆலயம் சென்று இறைவனை வழிபட்டு வந்த பக்தர்கள் அருகில் இருக்கும் ஆலயங்களுக்குக் கூடச் செல்லமுடியாமல் மனவருத்தத்தோடு இருக்கிறார்கள். அவர்களின் மனக் குறையைத் தீர்க்க சக்தி விகடன், `இல்லம் தேடி வரும் இறை தரிசனம்’ என்னும் பகுதியைத் தொடங்கியிருக்கிறது. இதில் புகழ்பெற்ற சில கோயில்களில் அன்றாடம் நடைபெறும் நித்திய…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.