புற்றுவடிவில் அருள்புரியும் புன்னைநல்லூர் மாரியம்மன்… இல்லம் தேடிவரும் இறை தரிசனம்! #worshipathome
கொரோனா, தற்காலிகமாக நம் நாட்டையே முடக்கியிருக்கிறது. மனிதர்களை வீடுகளுக்குள் இருக்கச்செய்துள்ளது. அரசு, மருத்துவர்கள், காவல்துறையினர், சுகாதாரப் பணியாளர்கள் தன்னலம் மறந்து நமக்காகச் சுழன்றுகொண்டிருக்கிறார்கள். அதே நேரம், அனுதினமும் ஆலயம் சென்று இறைவனை வழிபட்டு வந்த பக்தர்கள், அருகில் இருக்கும் ஆலயங்களுக்குக்கூட செல்லமுடியாமல் மனவருத்தத்தோடு இருக்கிறார்கள். புன்னைநல்லூர் மாரியம்மன் தரிசனம்… #worshipathome நன்றி : செல்வராஜ் (சக்தி விகடன் வாசகர்) – சி.வெற்றிவேல் Posted by Sakthi Vikatan on Saturday, April 4, 2020 அவர்களின் மனக் குறையைத்…