gods

புற்றுவடிவில் அருள்புரியும் புன்னைநல்லூர் மாரியம்மன்… இல்லம் தேடிவரும் இறை தரிசனம்! #worshipathome

கொரோனா, தற்காலிகமாக நம் நாட்டையே முடக்கியிருக்கிறது. மனிதர்களை வீடுகளுக்குள் இருக்கச்செய்துள்ளது. அரசு, மருத்துவர்கள், காவல்துறையினர், சுகாதாரப் பணியாளர்கள் தன்னலம் மறந்து நமக்காகச் சுழன்றுகொண்டிருக்கிறார்கள். அதே நேரம், அனுதினமும் ஆலயம் சென்று இறைவனை வழிபட்டு வந்த பக்தர்கள், அருகில் இருக்கும் ஆலயங்களுக்குக்கூட செல்லமுடியாமல் மனவருத்தத்தோடு இருக்கிறார்கள். புன்னைநல்லூர் மாரியம்மன் தரிசனம்… #worshipathome நன்றி : செல்வராஜ் (சக்தி விகடன் வாசகர்) – சி.வெற்றிவேல் Posted by Sakthi Vikatan on Saturday, April 4, 2020 அவர்களின் மனக் குறையைத்…

Read More
gods

கஷ்டங்கள் தீர்க்கும் காமதா ஏகாதசி… எளிமையாகக் கடைப்பிடிக்க ஒரு வழிகாட்டல்!

மனித முயற்சிகள் எல்லாம் தோற்றுப்போகும்போது மனம் ஆறுதல் தேடி அடைக்கலமாவது இறைவனின் சந்நிதானமே. துன்பக்கடலில் நீந்துகிறவர்களுக்குத்தான் அருள் என்னும் மிதவை தேவை. இப்போது உலகமே கொரோனா சுழலில் சிக்கித் தவிக்கிறது. மனிதர்கள், இருளுக்கு அஞ்சிக் கூடடையும் பறவைகளைப்போல தங்கள் வீடுகளிலேயே முடங்கியிருக்கிறார்கள். வீட்டினுள் இருக்கிறோம், மகிழ்வாகக் கழிக்கிறோம் என்பதைத் தாண்டி ஒவ்வொருவர் மனதிலும் எங்கே நம்மை அந்த நோய் தாக்கிவிடுமோ என்கிற அச்சம் உள்ளூர இருக்கிறது. இத்தகைய அச்சங்களை விடுத்து நேர்மறையான அதிர்வுகளை நமக்குள் உருவாக்க வேண்டியது…

Read More
gods

மனதில் போற்றி வழிபட உகந்த தமிழக ராமாவதாரத் திருத்தலங்கள்… ராமநவமி சிறப்புப் பகிர்வு #RamaNavami

இன்று ராம நவமி. இதுவே இயல்பான சூழலாக இருந்தால் அனைத்து ஆலயங்களும் விழாக்கோலம் பூண்டிருக்கும். ராம கர்ப்ப உற்சவம் என்று யுகாதி தொடங்கி நவமி வரை பஜனைகளும் உற்சவங்களும் களைகட்டும். நவமி அன்று தொடங்கும் ஜன்மோத்ஸ்வம் அடுத்த 10 நாள்களுக்குத் தொடர்ந்து நடைபெற்று சீதா கல்யாணத்தில் முடியும். இந்த 20 நாள்களும் பக்தர்களுக்கு மிகவும் விருப்பமான நாள்களாக இருக்கும். ஆனால், நாடெங்கும் வழிபாட்டுத்தலங்கள் மூடப்பட்டிருக்கின்றன. ஆகம முறைப்படியிலான நித்திய பூஜைகள் மட்டுமே கோயில்களில் நடந்து வருகின்றன. ஸ்ரீ…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.