குளத்தில் விவசாயம்… கூடுதல் வருமானம் தரும் மீன்கள்..!
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 32 வயதுடைய ஹீரோத் பட்டேல் என்ற இளைஞர்புதிய விவசாய முறையை திறம்பட செய்து வருகிறார். இவரின் பண்ணை குட்டையில் தனித்துவமான பந்தல் அமைப்போடு விவசாயம் செய்துவருகிறார். பிற விவசாயிகளுக்கும் வேளாண் விஞ்ஞானிகளுக்கும் இது ஆய்வுகூடமாக திகழ்கின்றது. இதனால் பலரும் இந்த பண்ணையை ஆர்வத்துடன் காண வருகின்றனர். இளம் விவசாயியான ஹீரோத் குட்டையில் காய்கறிகளை பயிரிடுகிறார். நம்மைப் போல் தரையில் இல்லை தண்ணீரில்.. அதாவது அவர் குளத்து தண்ணீரின் மேல் புதிய வகை பந்தல்…