மகாராஷ்டிரா; கடனை தள்ளுபடி செய்த பிறகும் ஒரே ஆண்டில் 2900 விவசாயிகள் தற்கொலை!
மகாராஷ்டிராவில் விதர்பா மற்றும் மராத்வாடா பகுதி மிகவும் வறட்சியான பிராந்தியங்களாகும். இப்பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் மழை குறைவாக பெய்யும். அல்லது பருவம் தவறி மழை பெய்து விவசாயிகளுக்கு கடுமையான இழப்பை ஏற்படுத்தும். இதனால் கடன் வாங்கி விவசாயம் செய்த விவசாயிகள் அதனை திரும்ப செலுத்த முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகமாக நடக்கிறது. மகாராஷ்டிராவில் அதிகமான தனியார் கடன் வழங்கும் சொசைட்டிகள் இருக்கிறது. இந்த சொசைட்டிகள் விவசாயிகளுக்கு தாராளமாக கடன் வழங்குகின்றன. தொடரும் தற்கொலை… ஒரே…