Farming

`வெள்ளை கொக்கு வந்தால் விவசாயிகளுக்கு மகிழ்ச்சி!’ என்ன காரணம்?

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாள்களாக ஆங்காங்கே மழை பெய்யத் தொடங்கியுள்ளது. இதனையொட்டி செங்கல்பட்டு மாவட்டத்தில் குறிப்பாக திருக்கழுக்குன்றம், பி.வி.களத்தூர், திருமணி உள்ளிட்ட பகுதிகளில் சம்பா சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். மழை நீரை மட்டும் நம்பி உள்ள பகுதிகளில் இந்த ஆண்டு காலதாமதமாக விவசாயம் துவங்கப்படவுள்ளது. கிணற்று பாசனம் உள்ள பகுதிகளில் தற்போது சம்பா சாகுபடிக்கான பணிகள் தொடங்கி உள்ளது. கொக்குகள் பறவைகள் வருகையால் நல்ல மகசூல்! ஓர் அதிசய கிராமத்தின்…

Read More
Farming

மாதவிடாய் நாள்களில் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றினால் பட்டுப்போகுமா? உண்மை இதுதான்!

சில சந்தேகங்களும் கேள்விகளும் பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்துகொண்டே இருக்கும். அவற்றிலொன்றுதான், `மாதவிடாய் நாட்களில் சம்பந்தப்பட்ட பெண்கள் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றினால் செடிகள் பட்டுப்போய்விடுமா’ என்பதும். துணி, நாப்கின், டாம்பூன், மென்ஸ்ட்ருவல் கப் என்று காலத்துக்கு ஏற்றாற்போல, மாதவிடாய் நாள்களின் சுகாதாரம் மேம்பட்டுக்கொண்டே வருகிறது. மாதவிடாய் என்றாலே அது மறைக்கப்பட வேண்டிய ஒன்று; அதுபற்றி வெளிப்படையாகப் பேசக்கூடாது; ஆடையில் பட்ட ரத்தக்கறையை யாராவது பார்த்துவிட்டால் அவமானம் என்கிற மனப்பான்மையும் கடந்த சில வருடங்களாக மெள்ள மெள்ள மாறிக்கொண்டிருக்கின்றன. இருந்தபோதிலும்,…

Read More
Farming

30 ஏக்கரில் நெல் விவசாயம்; வைக்கோல் மூலம் ஆண்டுக்கு ரூ.31 லட்சம் வருமானம் ஈட்டும் பட்டதாரி!

பஞ்சாப் மாநிலத்தில் நெல் மற்றும் கோதுமை அதிக அளவில் விளைவிக்கப்படுகிறது. நெல் அறுவடையின் போது கிடைக்கும் வைக்கோல் அப்படியே வயல்களில் விடப்படும். மாடுகளுக்கு குறிப்பிட்ட அளவு மட்டும் வைக்கோலை எடுத்துக்கொண்டு எஞ்சிய வைக்கோலை அப்படியே விளைந்த நிலத்தில் போட்டு தீவைத்துவிடுவர். இதனால் ஒவ்வோர் ஆண்டும் பஞ்சாப்பில் காற்று மாசுபடுவது அதிக அளவில் நடந்து வருகிறது. இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளார் ஹரிந்தர்ஜீத் சிங் என்ற பட்டதாரி. எரிக்கப்படும் வைக்கோல் சிறுதானிய ஐஸ்க்ரீம்,…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.