`வெள்ளை கொக்கு வந்தால் விவசாயிகளுக்கு மகிழ்ச்சி!’ என்ன காரணம்?
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாள்களாக ஆங்காங்கே மழை பெய்யத் தொடங்கியுள்ளது. இதனையொட்டி செங்கல்பட்டு மாவட்டத்தில் குறிப்பாக திருக்கழுக்குன்றம், பி.வி.களத்தூர், திருமணி உள்ளிட்ட பகுதிகளில் சம்பா சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். மழை நீரை மட்டும் நம்பி உள்ள பகுதிகளில் இந்த ஆண்டு காலதாமதமாக விவசாயம் துவங்கப்படவுள்ளது. கிணற்று பாசனம் உள்ள பகுதிகளில் தற்போது சம்பா சாகுபடிக்கான பணிகள் தொடங்கி உள்ளது. கொக்குகள் பறவைகள் வருகையால் நல்ல மகசூல்! ஓர் அதிசய கிராமத்தின்…