எனக்குள் இருந்த பிக்காசோ வெளியே வருகிறார் – ஓவியரான நடிகை மஹிமாவின் வீடியோ
வீட்டில் தனிமையாக முடங்கிப் போய் இருப்பதால் நடிகை மஹிமா நம்பியார் ஓவியம் வரைய ஆரம்பித்துள்ளார். கொரோனா பீதியால் உலகமே முடங்கிப் போய் உள்ளது. வைரஸ் பரவலைத் தடுக்க பலரும் பல்வேறு வழிகளில் பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக ‘தனித்திருப்பது’ என்பது வைரஸ் பரவுவதைத் தடுக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இது குறித்து சில தினம் முன்பு பேசிய பிரதமர் மோடி ‘நீங்கள் வீட்டை விட்டு வெளியே போனால் கொரோனா உங்கள் வீட்டிற்குள் வந்து விடும்’ என்று அறிவுரை வழங்கினார். ஆகவே நாடு முழுவதும் உள்ள மக்கள் வீட்டை விட்டு வெளியேறாமல் உள்ளனர். தங்களின் அத்தியாவசியத்…