வைரமுத்துவின் வரிகளில் எஸ்பிபி பாடிய கொரோனா விழிப்புணர்வு பாடல்…!
கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்த வைரமுத்து எழுதிய பாடலொன்றை மெட்டமைத்து பாடியிருக்கிறார் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். 21 நாள் ஊரடங்கு உத்தரவைத் தொடர்ந்து அத்தியாவசிய சேவையைத் தவிர மற்ற துறை வேலைகள் யாவும் முடக்கப்பட்டுள்ளன. சினிமா படப்பிடிப்பிற்கும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இச்சூழலில் சினிமா பிரபலங்கள் பலரும் வீட்டில் இருந்த படியே சில சுவாரஸ்யமான விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றனர். “கொரோனாவுக்கு எதிராக போராடியே ஆக வேண்டும்”- ரம்யா பாண்டியன்…! இவ்வகையில் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கொரோனா குறித்த பாடலொன்றை பாடியிருக்கிறார். “அணுவை விடவும் சிறியது…