Empowerment

கேரளாவின் முதல் திருநங்கை வழக்கறிஞர்; பத்ம லட்சுமிக்கு குவியும் வாழ்த்துகள்!

சமூகத்தில் உள்ள தடைகளைத் தாண்டி, திருநங்கைகள் பல துறைகளில் சாதித்து வருகின்றனர். அந்த வகையில், கேரளாவின் முதல் திருநங்கை வழக்கறிஞர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் பத்ம லட்சுமி.   Transgender கேரளாவின் பார் கவுன்சிலில் மார்ச் 19 ஞாயிற்றுக் கிழமையன்று, சுமார் 1500க்கும் மேற்பட்ட சட்ட பட்டதாரிகள் பதிவு செய்தனர். அவர்களில்  பத்ம லட்சுமியும் வழக்கறிஞராகப் பதிவு செய்தார். இவர் எர்ணாகுளம் அரசு சட்டக் கல்லூரியில் பட்டம் பெற்றார்.  இவருக்கு, பலரும் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்து வரும்…

Read More
Empowerment

“பொன்விழா அல்ல, பெண் விழா!” – மகளிர் காவலர்கள் பொன்விழா கொண்டாட்டம்

“ஆணுக்கு பெண் சளைத்தவள் இல்லை” என்ற சொலவடையை தினம்தினம் உண்மையாக்கும் துறைகளில் ஒன்று காவல்துறை. தமிழ்நாடு காவல்துறையில் 1973-ம் ஆண்டு முதன்முதலாக மகளிர் காவலர்கள் சேர்க்கப்பட்டு தற்போது பொன்விழா ஆண்டைத் தொட்டுள்ளது. விழுப்புரம்: பெண்களுக்கு எதிரான குற்றங்களைக் களைய பெண் காவலர்களுக்கு ரோந்து வாகனம், லேப்டாப்! சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் மகளிர் காவலர்கள் பொன்விழா ஆண்டு நிகழ்ச்சி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு தபால் உறை வெளியீடு, பெண்களின் பாதுகாப்பிற்காக…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.