ஒடுக்குமுறைக்கு எதிரான முன்னோடி கலகக் குரல்; சாவித்ரிபாய் புலே மறைந்த தினம் இன்று! | #Visual Story
சாவித்திரி புலே, இந்தியப் பெண்களின் வழிகாட்டியாக, ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவெள்ளியாக, முதல் ஆசிரியராக வலம்வந்த பெண் என என்றும் நினைவுகூரப்படுபவர் சாவித்ரிபாய் புலே. அவர் இறந்த தினம் இன்று! Child சாவித்ரி, 1831 ஜனவரி 3, மகாராஷ்டிர மாநிலம் சதாரா பகுதியின் நைகாவ்ன் பகுதியில் பிறந்தார். தோட்ட வேலை செய்யும் `மாலி’ என்ற வகுப்பைச் சேர்ந்தவர்கள் சாவித்ரியின் பெற்றோர். child marriage அன்றைய வழக்கப்படி, 1840 ஏப்ரல் 11 அன்று, ஒன்பது வயதான சாவித்ரியை `ஜோதிராவ் புலே’…