“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!
விளையாட்டு வீரர்கள் ஒரு அணியாக இணைந்து விளையாடும் கிரிக்கெட், ஃபுட்பால் மாதிரியான விளையாட்டுகளில் தனியொரு வீரரின் ஆட்டம் அந்த ஆட்டத்தின் போக்கையே ஒட்டுமொத்தமாக மாற்றிவிடும். அப்படிப்பட்ட ஒரு வீரர் தான் இந்திய கிரிக்கெட் அணியின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட். இந்திய அணி நெருக்கடியில் இருக்கும் போதெல்லாம் ஆபத்பாந்தவனாக பண்ட் அவதரிப்பது சமீப காலமாக வழக்கமாகிவிட்டது. அப்படி ஒரு அவதாரத்தை அவர் இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் எடுத்திருந்தார். இந்திய…