கேரளாவில் கட்சி மாறும் நிர்வாகிகள்… சமூக நீதியை உறுதிப்படுத்த தவறியதா காங்கிரஸ்?!
கேரளாவில் ராகுல் காந்தி எம்.பி.யாக இருக்கும் வயநாடு மக்களவைத் தொகுதியைச் சேர்ந்த நான்கு காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் கட்சியை விட்டு வெளியேறினர். கேரள பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் (கேபிசிசி) செயலாளராக இருந்த எம்.எஸ்.விஸ்வநாதன், மஹிலா காங்கிரஸ் மாநில செயலாளர் சுஜய வேணுகோபால், இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரசின் பொதுச் செயலாளராக இருந்த பி.கே.அனில்குமார், கே.பி.சி.சி உறுப்பினர் கே.கே.ஸ்விவநாதன் ஆகியோர்தான் கட்சியை விட்டு வெளியேறியவர்கள். இந்த நால்வருமே ராகுல் காந்தியின் நாடாளுமன்றத் தொகுதியான வயநாட்டில் காங்கிரஸ் கட்சியின் முக்கியத்…