பால் கிடைக்கவில்லையா? குழந்தைகளுக்கு வேறு என்ன கொடுக்கலாம்?: மருத்துவர்கள் ஆலோசனை

பால் பற்றாக்குறை ஏற்படும் தருணத்தில் குழந்தைகளுக்கு என்ன மாதிரியான உணவை வழங்க வேண்டும் என்பது குறித்து மருத்துவர் ஒருவர் அறிவுரை வழங்கியுள்ளார். கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. ஆகவே மக்கள் […]

இ.எம்.ஐ (EMI) பற்றி ஆர்பிஐ சொன்னது என்ன ? வல்லுநர்களின் விளக்கம்

வங்கியில் கடன் பெற்றவர்களிடம் மாதத் தவணை கட்டணத்தை 3 மாதங்களுக்கு வசூலிக்க வேண்டாம் என அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. ரிசர்வ் வங்கி சார்பில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவ்வங்கியின் ஆளுநர் சக்திகாந்த […]

மதங்களை கடந்து மனிதத்தை வளர்த்த கொரோனா – ஜெருசலேத்தில் நெகிழ்ச்சி சம்பவம்

இஸ்ரேலும், பாலஸ்தீனமும் இருவேறு துருவங்களாக இருக்கும் நிலையில், யூதரையும், இஸ்லாமியரையும் கொரோனா வைரஸ் தாக்கம் ஒருங்கிணைத்துள்ளது. கொரோனா வைரஸால் எண்ணற்ற நாடுகள் ஒருபுறம் பாதிக்கப்பட்டிருந்தாலும், மறுபுறம் காற்று மாசு வேகமாக குறைந்து வருகிறது. மக்கள் […]

முடியும் என்றால் விடியும் !

கண்ணுக்கெட்டிய தூரம்வரை அலைகடலும் அனல் மணலும் விரிந்து பரந்து கிடக்கும் அமானுஷ்ய தனுஷ்கோடிக்கு அருகிலுள்ள குட்டித்தீவு அரிச்சல்முனை. அந்த தீவில்தான் பாக்யராஜை சந்தித்தோம். ஆளரவமற்ற தீவில்…நான்கு சவுக்குக் கம்புகளை நட்டு, மேலே ஒரு கூரையைப் […]