தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கும் சாமானியர்கள்: பணம் எடுத்து செல்வோர் கவனத்துக்கு!
அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுப்பதற்காக ஆங்காங்கே சோதனை நடத்துகின்றனர் தேர்தல் பறக்கும் படையினர். ஆனால், அவர்களிடம் சிக்குவது என்னவோ பெரும்பாலும் சாமானியர்கள்தான். தேர்தல் நேரத்தில் பணத்தை கொண்டு செல்ல சாமானியர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பார்ப்போம். பணத்தை கொண்டு செல்ல என்ன செய்ய வேண்டும்? > ரூ.49 ஆயிரத்திற்கும் மேல் ரொக்கமாக பணம் எடுத்து செல்ல உரிய ஆவணம் கட்டாயம் > உரிய ஆவணங்களை காட்டி கருவூலத்திலிருந்து பணத்தை திரும்ப…