Economy

“இந்தியாவில் அனைத்துத் தரப்பு மக்களின் வருமானம் அதிகரித்துள்ளது…” எஸ்.பி.ஐ சொல்லும் காரணங்கள்!

நடுத்தர வர்க்கத்தினரின் வருமான உயர்வு, வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, நான்கு சக்கர வாகனங்கள் மீதான மக்களின் விருப்பம், அதிகரிக்கும் ஆன்லைன் ஆர்டர்கள் ஆகியவை மக்களின் வருமானம் கணிசமாக அதிகரித்துள்ளத்தை எடுத்துக் காட்டுகிறது. வருமானம் ரிலையன்ஸ் பங்கு மீண்டும் வரலாற்று உச்சம் தொடுமா? பங்குவிலை 3,000 ரூபாயைத் தாண்டுமா..? ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள தரவுகளின்படி, வருமான வரிதாக்கல்… 2013–14 மற்றும் 2021–22 மதிப்பீட்டு ஆண்டுகளில், 5 லட்சம் முதல் 10…

Read More
Economy

“பொருளாதார சுதந்திரம் கிடைக்க இவர்கள்தான் காரணம்” -இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி சொன்ன மூவர் யார்?

சமீபத்தில் வாரத்துக்கு 70 மணி நேரம் வேலை பார்க்க வேண்டும் என்று கூறி சர்ச்சையில் சிக்கிய இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி இப்போது இன்னொரு விஷயத்தைப் பற்றி பேசி பரபரப்பைக் கிளப்பியிருக்கிறார். இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி ‘தி ரெக்கார்ட்’ என்ற மோகன்தாஸ் பை பாட்காஸ்டில் பேசும்போது, இந்தியாவுக்கு 1947ல் அரசியல் ரீதியான சுதந்திரம் கிடைத்திருந்தாலும், பஞ்சம் பட்டினியும் தலைவரித்து ஆடிய இந்தியாவில் பொருளாதாரம் சுதந்திரம் கிடைத்தது என்னவோ 1991ல் தான் என்றும், அத்தகைய பொருளாதார சுதந்திரத்தைக் கொண்டு…

Read More
Economy

கனவு -132 | `தேங்காய் நாரிலிருந்து Pallet… Solid Waste Recycling Factory’- ஈரோடு வளமும் வாய்ப்பும்

(Coco Shipping Pallet)கோகோ ஷிப்பிங் தட்டு நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த கோகோபேலட் இன்டர்நேஷனல் (CocoPallet International) எனும் நிறுவனம், தேங்காய் நாரிலிருந்து கோகோ ஷிப்பிங் தட்டுகளை உருவாக்குகிறது. இதைப் பின்பற்றி, ஈரோடு மாவட்டத்தின் வளங்களில் ஒன்றான தேங்காயிலிருந்து பெறப்படும் தென்னை நார் மற்றும் அதனுடைய மஞ்சியைப் பயன்படுத்தி பொருள்களை ஏற்றுமதி, இறக்குமதி செய்ய மற்றும் கிடங்குகளில் சேமித்து வைக்கப்பயன்படுத்தப்படும் கோகோ ஷிப்பிங் தட்டுகளைத் தயாரிக்கலாம். உலகம் முழுவதும் ஆண்டொன்றுக்கு சுமார் 500 கோடி மரத்தட்டுகளுக்காக 50 கோடி…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.