“இந்தியாவில் அனைத்துத் தரப்பு மக்களின் வருமானம் அதிகரித்துள்ளது…” எஸ்.பி.ஐ சொல்லும் காரணங்கள்!
நடுத்தர வர்க்கத்தினரின் வருமான உயர்வு, வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, நான்கு சக்கர வாகனங்கள் மீதான மக்களின் விருப்பம், அதிகரிக்கும் ஆன்லைன் ஆர்டர்கள் ஆகியவை மக்களின் வருமானம் கணிசமாக அதிகரித்துள்ளத்தை எடுத்துக் காட்டுகிறது. வருமானம் ரிலையன்ஸ் பங்கு மீண்டும் வரலாற்று உச்சம் தொடுமா? பங்குவிலை 3,000 ரூபாயைத் தாண்டுமா..? ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள தரவுகளின்படி, வருமான வரிதாக்கல்… 2013–14 மற்றும் 2021–22 மதிப்பீட்டு ஆண்டுகளில், 5 லட்சம் முதல் 10…