129 ஆண்டுகளுக்குப் பின் அச்சுறுத்தல்! – நிசார்கா பாதிப்பில் இருந்து தப்பிய மும்பை #CycloneNisarga
அரபிக் கடலில் உருவான இந்தப் புயல் வடக்கு மகாராஷ்டிராவில் உள்ள ராய்காட் மாவட்டம் மற்றும் தெற்கு குஜராத்தின் ஹரிகேஸ்வர் பகுதிகளுக்கு இடையே கரையைக் கடக்கும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, மகாராஷ்டிரா மாநிலத்தின் வடக்குக் கடற்கரையோரப் பகுதிகள் மற்றும் குஜராத்தின் தெற்குக் கடற்கரையோரப் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மும்பையில் மட்டும் சுமார் 10,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டனர். நிசார்கா புயல் Also Read: `129 ஆண்டுகளுக்குப் பிறகு…’ – மகாராஷ்டிராவில் கரையைக் கடக்கிறது நிசார்கா…