disaster

129 ஆண்டுகளுக்குப் பின் அச்சுறுத்தல்! – நிசார்கா பாதிப்பில் இருந்து தப்பிய மும்பை #CycloneNisarga

அரபிக் கடலில் உருவான இந்தப் புயல் வடக்கு மகாராஷ்டிராவில் உள்ள ராய்காட் மாவட்டம் மற்றும் தெற்கு குஜராத்தின் ஹரிகேஸ்வர் பகுதிகளுக்கு இடையே கரையைக் கடக்கும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, மகாராஷ்டிரா மாநிலத்தின் வடக்குக் கடற்கரையோரப் பகுதிகள் மற்றும் குஜராத்தின் தெற்குக் கடற்கரையோரப் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மும்பையில் மட்டும் சுமார் 10,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டனர். நிசார்கா புயல் Also Read: `129 ஆண்டுகளுக்குப் பிறகு…’ – மகாராஷ்டிராவில் கரையைக் கடக்கிறது நிசார்கா…

Read More
disaster

`எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை!’ – நெல்லைக்கு வந்த பேரிடர் மீட்புக்குழு #corona

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியத் தேவையைத் தவிர எதற்காகவும் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.  representational image இந்த நிலையில், தமிழ்நாடு பேரிடர் மீட்புக் குழுவைச் சேர்ந்த 90 பேர் சென்னையிலிருந்து இன்று நெல்லை வந்துள்ளனர். உதவி ஆய்வாளர் ராஜ்குமார் தலைமையிலான இந்தக் குழுவினர் பேட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சென்னைக்கு வந்திருக்கும் பேரிடர் மீட்புக் குழுவினர்,…

Read More
disaster

`ஊரடங்கால் பசியில் வாடிய நாடோடி இன மக்கள்!’ – கைகொடுத்த ராதாபுரம் எம்.எல்.ஏ. #corona

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொருவரும் தனித்து இருப்பதன் மூலமாக மட்டுமே இந்தத் தொற்றிலிருந்து மீள முடியும் என அரசு அறிவித்திருக்கிறது. Also Read: `இது கிராமத்தின் பெயர், எங்களைப் புறக்கணிக்கலாமா?!’ – கொரோனா என்ற பெயரால் தவிக்கும் கோரவுனா மக்கள் நாடோடி சமூகத்தைச் சேர்ந்த மக்கள் நெல்லை பேட்டை, வள்ளியூர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கிறார்கள். ஊசி, பாசி மணிகளை விற்பனை செய்வதன்மூலம் கிடைக்கும் சொற்ப வருவாயில்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.