crime

பீகார்: `வேலை கிடைத்த பிறகு குடும்பத்தை கவனிப்பதில்லை’ – பெண் காவலரை கொடூரமாக கொன்ற கணவர்

பீகாரில் வேலை கிடைத்த பிறகு, குடும்பத்திற்காக நேரம் ஒதுக்காததால் மன உளைச்சலுக்கு ஆளாகி தனது மனைவியை கஜேந்திர குமார் என்பவர் கொடூரமான முறையில் கொலை செய்துள்ளார். புதிதாக பணியில் சேர்ந்த பெண் காவலர் ஷோபா குமாரி கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் குறித்து போலீஸார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. கொலை கடந்த 2016-ம் ஆண்டு சோபா குமாரி, கஜேந்திரகுமார் ஆகியோர் காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 4 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது….

Read More
crime

அமெரிக்கா: யூத அரசியல் செயற்பாட்டாளர் கொலை; இஸ்ரேல்-ஹமாஸ் போர் எதிரொலியா? – போலீஸ் விசாரணை!

இஸ்ரேல் – பாலஸ்தீனத்துக்கு மத்தியில் கடந்த 7-ம் தேதி முதல் போர் நடந்துவருகிறது. இந்தப் போரில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். பலர் சிறைபிடிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தப் போரின் தாக்கம் பல்வேறு நாடுகளில் பரவிவருகிறது. இரான், இராக், துருக்கி போன்ற நாடுகளில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக மக்கள் பேரணிகளை முன்னெடுத்தனர். அதைத் தொடர்ந்து, அமெரிக்கா போன்ற சில நாடுகளில் இஸ்ரேலுக்கு ஆதரவான பேரணிகளும், பாலஸ்தீனத்துக்கு ஆதரவான பேரணிகளும் நடத்தப்பட்டன. கொலைசெய்யப்பட்ட சமந்தா வோல் இந்தப் போரால் அமெரிக்கா முழுவதும் யூத மற்றும்…

Read More
crime

திருவாரூர்: வீட்டுக்குள் நுழைந்த முகமூடி கொள்ளை கும்பல்; அரிவாளை சுழற்றி விரட்டியடித்த முதியவர்!

திருவாரூர் அருகே முகமூடி அணிந்துகொண்டு வீட்டுக்குள் புகுந்து கொள்ளையடித்த கொள்ளையர்களை, 82 வயது முதியவர் ஒருவர் அரிவாளால் வெட்டுவதுபோல் மிரட்டி விரட்டியடித்த சம்பவம், ஆச்சரயத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் நகையை போட்டுவிட்டு தப்பி ஓடிய முகமூடி கொள்ளையர்கள் நான்கு பேர் போலீஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கொள்ளையை தடுத்த 82 வயது முதியவர் வைரக்கண்ணு திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகேயுள்ள ஜாம்புவானோடை வடகாடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயலட்சுமி (30). இவரின் கணவர் சஞ்சய்காந்தி சிங்கப்பூரில் பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு 5வயதில் பெண்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.