பீகார்: `வேலை கிடைத்த பிறகு குடும்பத்தை கவனிப்பதில்லை’ – பெண் காவலரை கொடூரமாக கொன்ற கணவர்
பீகாரில் வேலை கிடைத்த பிறகு, குடும்பத்திற்காக நேரம் ஒதுக்காததால் மன உளைச்சலுக்கு ஆளாகி தனது மனைவியை கஜேந்திர குமார் என்பவர் கொடூரமான முறையில் கொலை செய்துள்ளார். புதிதாக பணியில் சேர்ந்த பெண் காவலர் ஷோபா குமாரி கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் குறித்து போலீஸார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. கொலை கடந்த 2016-ம் ஆண்டு சோபா குமாரி, கஜேந்திரகுமார் ஆகியோர் காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 4 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது….