பட்டப் பகலில் BMW கார் கண்ணாடி உடைக்கப்பட்டு ரூ.13 லட்சம் கொள்ளை – வெளியான CCTV காட்சிகள்!
பெங்களூருவில், பட்டப்பகலில் பைக்கில் வந்த திருடர்கள் இரண்டு பேர், நின்றுகொண்டிருந்த BMW காரின் கண்ணாடியை உடைத்து ரூ.13 லட்சத்தைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. இதுகுறித்து வெளியான தகவலின்படி, இந்த சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை நடந்ததென்றும், கார் ஆனேக்கல் தாலுகாவை சேர்ந்த பாபு என்பவருக்குச் சொந்தமானது என்று தெரிய வந்திருக்கிறது. BMW காரில் கொள்ளை – பெங்களூரு பின்னர், இதுதொடர்பாக சர்ஜாபூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டதையடுத்து, போலீஸார் விசாரணை மேற்கொள்கையில் இந்த…