crime

பட்டப் பகலில் BMW கார் கண்ணாடி உடைக்கப்பட்டு ரூ.13 லட்சம் கொள்ளை – வெளியான CCTV காட்சிகள்!

பெங்களூருவில், பட்டப்பகலில் பைக்கில் வந்த திருடர்கள் இரண்டு பேர், நின்றுகொண்டிருந்த BMW காரின் கண்ணாடியை உடைத்து ரூ.13 லட்சத்தைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. இதுகுறித்து வெளியான தகவலின்படி, இந்த சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை நடந்ததென்றும், கார் ஆனேக்கல் தாலுகாவை சேர்ந்த பாபு என்பவருக்குச் சொந்தமானது என்று தெரிய வந்திருக்கிறது. BMW காரில் கொள்ளை – பெங்களூரு பின்னர், இதுதொடர்பாக சர்ஜாபூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டதையடுத்து, போலீஸார் விசாரணை மேற்கொள்கையில் இந்த…

Read More
crime

தேனி: ஒரு மாத ஆண் குழந்தை பால் கேனில் விழுந்து இறந்ததா? – நடந்தது என்ன?!

தேனி மாவட்டம் கம்பம் ​வ.உ.சி  திடல் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், சினேகா தம்பதிக்கு ஒரு மாதம் முன் ஆண் குழந்தை பிறந்தது. நேற்றுக் காலை வீட்டில் தூங்கி கொண்டிருந்த குழந்தையை காணவில்லை என போலீஸாரிடம் புகார் அளித்தனர். பின்னர், அந்த குழந்தை தண்ணீர் நிரம்பியிருந்த 20 லிட்டர் பால் கேனில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. குழந்தை கொலை செய்யப்பட்டு கேனில் போடப்பட்டதா என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.  காவல் நிலையம் இதுகுறித்து கம்பம் போலீஸாரிடம் விசாரித்தோம். `கம்பம் கிராம சாவடி பகுதியைச்…

Read More
crime

மகாராஷ்டிரா: தொடரும் வேட்டை; ரூ.250 கோடி மதிப்பு போதைப்பொருள் பறிமுதல் – சிக்கியவர் தற்கொலை முயற்சி

மகாராஷ்டிராவில் பார்ட்டிகளில் பயன்படுத்தப்படும் ஒரு வகை போதைப்பொருளை தயாரிப்பது அதிகரித்துள்ளது. ஏற்கனவே, நாசிக், சோலாப்பூர் போன்ற இடங்களில் இது போன்ற தொழிற்சாலைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. தற்போது மீண்டும் ரூ.250 கோடி மதிப்பு போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத் போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், மகாராஷ்டிரா மாநிலம் சாம்பாஜி நகரில் உள்ளூர் போலீஸாரின் துணையோடு அகமதாபாத் போலீஸார் இரண்டு நாள்கள் ரெய்டு நடத்தினர். கைதானவர்கள் இதில் 23 கிலோ கொகைன், 2.9…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.