crime

`குறுகிய காலத்தில் அதிக பணம்..!’ – ராமநாதபுரம் போலீஸில் சிக்கிய ஆன்லைன் மோசடிக் கும்பல்

`குறுகிய காலத்தில் அதிக பணம் சம்பாதிக்கலாம்’ என ஆசை காட்டி பல லட்ச ரூபாய்களை ஆன்லைன் மூலம் அபகரித்த மோசடிக் கும்பலைச் சேர்ந்த இருவரை, ராமநாதபுரம் மாவட்ட காவல் துறையினர் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். ஆன்லைன் மோசடிக் கும்பல் பயன்படுத்திய மடிக்கணினிகள் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியில் காவலராகப் பணிபுரியும் சுரேஷ், இவரது நண்பர் அருள்ராஜன் ஆகியோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமாரின் பிரத்யேக எண்ணில் தொடர்புகொண்டு, கீழக்கரை பகுதியைச் சேர்ந்த மக்கள், சர்வதேச மோசடிக் கும்பலிடம்…

Read More
crime

`ஆமாம்… நான்தான் காரணம்..’ – ஊரடங்கால் வீட்டில் முடங்கிய கணவனால் மனைவிக்கு நேர்ந்த கொடூரம்

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை தட்டான்குளத்தைச் சேர்ந்தவர் ரவி (40). இவரின் மனைவி சாவித்திரி (38). இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். ஸ்டீல் பட்டறையில் ரவி வேலை பார்த்துவந்தார். சாவித்ரி, அந்தப்பகுதியில் வீட்டு வேலைகளைச் செய்துவந்தார். ஊரடங்கு காரணமாக சாவித்திரியின் மகனும் மகளும் அவரின் சகோதரி வீட்டுக்கு சென்றுவிட்டனர். அதனால் சாவித்ரியும் ரவியும் மட்டுமே வீட்டில் தனியாக இருந்தனர். ரவி Also Read: `21 நாள் ஊரடங்கு ஏன்?; கொரோனாவை எதிர்க்கும் ஆயுதம்!’ – பிரதமர்…

Read More
crime

`கொரோனா சிறப்பு அதிகாரிகள்!’ – பார் உரிமையாளரிடம் ரூ.20,000, 247 மதுப்பாட்டில்களைப் பறித்த நபர்கள்

`’நாங்க கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் இருக்கும் சிறப்பு அதிகாரிகள். நீங்கள் கள்ளத்தனமாக மது விற்பதாக எங்களுக்கு புகார் வந்திருக்கு’ என்று நான்கு நபர்கள், டிப்டாப்பாக உடையணிந்து வந்து மிரட்டி, டாஸ்மாக் பார் உரிமையாளர் ஒருவரிடம் ரூ.20,000 ரொக்கத்தையும் 247 மதுப்பாட்டில்களையும் பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. டாஸ்மாக் கடை சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ், இன்று உலக மக்களைத் தூக்கமில்லாமல் செய்துகொண்டிருக்கிறது. அதன் வீரியத்தை உணர்ந்த இந்திய அரசும் அதைத் தேசிய தேசிய பேரிடராக…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.