திருவள்ளூர் மாணவி தற்கொலை; சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்ட வழக்கு… விரிவடையும் விசாரணை வளையம்!
திருவள்ளூர் மாவட்டம், மப்பேடு அருகில் உள்ள கீழச்சேரி பகுதியில் அரசு உதவி பெறும் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் திருத்தணி அருகே உள்ள தெக்களூர் கிராமத்தைச் சேர்ந்த பூசணம் என்பவரின் 17 வயதான மகள், 12-ம் வகுப்பு படித்து வந்தார். பள்ளி வளாகத்தில் உள்ள விடுதியில் அந்த மாணவி தங்கியிருந்தார். திடீரென அவர் இன்று காலை தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பாக மப்பேடு போலீஸார் சந்தேக மரணம் என வழக்கு பதிவுசெய்து விசாரணை…