crime

திருவள்ளூர் மாணவி தற்கொலை; சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்ட வழக்கு… விரிவடையும் விசாரணை வளையம்!

திருவள்ளூர் மாவட்டம், மப்பேடு அருகில் உள்ள கீழச்சேரி பகுதியில் அரசு உதவி பெறும் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் திருத்தணி அருகே உள்ள தெக்களூர் கிராமத்தைச் சேர்ந்த பூசணம் என்பவரின் 17 வயதான மகள், 12-ம் வகுப்பு படித்து வந்தார். பள்ளி வளாகத்தில் உள்ள விடுதியில் அந்த மாணவி தங்கியிருந்தார். திடீரென அவர் இன்று காலை தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பாக மப்பேடு போலீஸார் சந்தேக மரணம் என வழக்கு பதிவுசெய்து விசாரணை…

Read More
crime

ஆப்பில் விளைபொருள்களை விற்கும் விவசாயிகளை மோசடி செய்யும் கும்பல்; விவசாயிகளே… உஷார் உஷார்!

தேனி மாவட்டம் தர்மாபுரி பசும்பொன் மேற்கு தெருவைச் சேர்ந்தவர் விவசாயி தங்கவேல் (55). இவர் தன்னுடைய விளைநிலத்தில் நிலக்கடலை, எள், உளுந்து போன்றவை சாகுபடி செய்து வருகிறார். இதற்கிடையே ஆப் மூலம் கடந்த கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தன்னுடைய விளைபொருட்களை விற்பனை செய்து வருகிறார். விவசாயி விவசாயிகளை லட்சாதிபதிகளாக்கும் ‘அமுல்’ போன்ற அமைப்பு வேண்டும்! இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் ஒருவர் தங்கவேலின் போனுக்கு தொடர்பு கொண்டு தன்னை வியாபாரி என அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார். மேலும் தங்கவேலிடம்…

Read More
crime

ஆப்பில் விளைபொருள்களை விற்கும் விவசாயிகளை மோசடி செய்யும் கும்பல்; விவசாயிகளே… உஷார் உஷார்!

தேனி மாவட்டம் தர்மாபுரி பசும்பொன் மேற்கு தெருவைச் சேர்ந்தவர் விவசாயி தங்கவேல் (55). இவர் தன்னுடைய விளைநிலத்தில் நிலக்கடலை, எள், உளுந்து போன்றவை சாகுபடி செய்து வருகிறார். இதற்கிடையே ஆப் மூலம் கடந்த கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தன்னுடைய விளைபொருட்களை விற்பனை செய்து வருகிறார். விவசாயி விவசாயிகளை லட்சாதிபதிகளாக்கும் ‘அமுல்’ போன்ற அமைப்பு வேண்டும்! இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் ஒருவர் தங்கவேலின் போனுக்கு தொடர்பு கொண்டு தன்னை வியாபாரி என அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார். மேலும் தங்கவேலிடம்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.