crime

திருமணம் மீறிய உறவு; வெளிநாட்டிலிருந்து திரும்பிய கணவன் – இடையூறாக இருந்ததால் கொன்ற மனைவி, நண்பர்கள்

ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் பகுதியை சேர்ந்தவர் பிச்சைக்கனி (43). இவரின் மனைவி சாந்தி (36). இவர்களுக்கு ஒரு மகன்,இரண்டு மகள்கள் உள்ளனர். பிச்சைக்கனி வெளிநாட்டில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக சொந்த ஊருக்கு திரும்பி வந்த நிலையில், உள்ளூரில் உள்ள ஓட்டலில் வேலை பார்த்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் கடந்த மே மாதம் 28-ம் தேதி வேலைக்கு செல்வதாக வீட்டில் இருந்து புறப்பட்ட பிச்சைக்கனி மீண்டும் வீடு திரும்பவில்லை….

Read More
crime

விஜிலென்ஸ் அதிகாரிகள்போல் நகைக்கடைக்குள் நுழைந்த அழகு நிலைய பெண்கள் – போலீஸில் சிக்க வைத்த ஊழியர்கள்

தூத்துக்குடி – பாளையங்கோட்டை சாலையில் தனியாருக்குச் சொந்தமான ஜவுளிக்கடையும், அதனுடன் இணைந்த நகைக்கடையும் உள்ளது. டிப்டாப் உடையணிந்த இரண்டு பெண்கள் இந்த நகைக்கடைக்குள் நுழைந்தனர். சுமார் 30 நிமிடம், தங்கச் சங்கிலிகளை பார்த்துக் கொண்டிருந்தனர். அதில், 10 சவரன் மதிப்புள்ள ஒரு தங்கச்சங்கிலியை தேர்வு செய்துள்ளனர். கடையின் ஊழியர்களிடம் , “நாங்க விஜிலென்ஸ் ஆபிஸர்ஸ். உங்க கடை முதலாளியை எங்கே? நாங்க அவங்களை சந்திக்கணும்” எனக் கேட்க, கடையின் மேற்பார்வையாளர் சிவராமகிருஷ்ணன் என்பவர் அந்த இரண்டு பெண்களிடம்…

Read More
crime

தமிழ்நாடு டு இலங்கை… 20 நாள்களில் 1,200 கிலோ கஞ்சா பறிமுதல் செய்த இலங்கை கடற்படை!

`தமிழ்நாட்டில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்கள் கடத்தல், பதுக்கல், விற்பனை போன்ற குற்றங்களில் ஈடுபடுவோரைக் கைதுசெய்ய வேண்டும். அவர்களின் வங்கிக் கணக்குகள், சட்ட விரோத சொத்துகளை முடக்க வேண்டும்’ என டி.ஜி.பி., உத்தரவிட்டிருக்கிறார். இதற்கான நடவடிக்கைக்கு ‘ஆபரேஷன் கஞ்சா 2.0’ என்று பெயர் வைக்கப்பட்டது. ஆனாலும் தொடர்ந்து கஞ்சா கடத்தல், விற்பனை அமோகமாக நடந்து வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். ரோந்து பணியில் தமிழோ ஹோவர் கிராஃப்ட் கப்பல் இப்படியான சூழலில் ராமேஸ்வரம் பகுதியில் கஞ்சா கடத்தல்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.