controversy

4 டன் மீன்களுடன் கடலில் தவிப்பு.. ஆட்சியர் உதவியால் கரை இறங்கிய நாகை மீனவர்கள்!

கொச்சினிலிருந்து ஆழ்கடல் மீன்பிடிப்புக்குச் சென்ற நாகபட்டினம் மீனவர்கள் மூக்கையூர் துறைமுகத்தில் கரையிறங்க அனுமதி மறுப்பு. இதனால் பாம்பன் துறைமுகத்திற்கு வந்த மீனவர்கள் இன்று காலை கரையிறங்க அனுமதிக்கப்பட்டனர். பின்னர் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் தனிமைப் படுத்துவதற்காக திருப்புல்லாணி பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். நாகை மீனவர்கள் ராமேஸ்வரம் வேர்க்கோடு பகுதியைச் சேர்ந்தவர் அருளானந்தம். இவருக்குச் சொந்தமான விசைப்படகில் நாகபட்டினத்தைச் சேர்ந்த ராகவன், நிவாஸ், ராஜா, சுப்பிரமணியன், பிரதீஸ், சக்திவேல், வினித் மற்றும் காரைக்காலைச் சேர்ந்த விஜய் ஆகியோர்…

Read More
controversy

அமைச்சர் கணக்குப் படி 14 பேர், மருத்துவமனையிலோ 10 பேர்! – என்ன நடக்கிறது ஈரோட்டில்?!

கொரோனா வைரஸின் தாக்கம் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தற்போது வரை தமிழ்நாட்டில் 50 பேருக்கு கொரோனா பாசிட்டிவ் என்ற ரிசல்ட் வந்திருக்கிறது. கொரோனா விவகாரத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறும் தகவல்களை மட்டுமே அதிகாரப்பூர்வமாக எடுத்துக்கொள்ள வேண்டுமென சொல்லப்பட்டிருந்தது. அதைப்போலவே, அமைச்சர் விஜயபாஸ்கரும் ஆக்டிவ்வாக அவருடைய டிவிட்டர் பக்கத்தில் கொரோனா தொடர்பான அனைத்துத் தகவல்களைத் தகவல்களையும் பதிவிட்டு வருகிறார். ஆனால், அமைச்சரின் இன்றைய ட்விட்டைப் பார்க்கையில் ‘அவர் சொல்லும் எண்ணிக்கை சரியானது தானா’…

Read More
controversy

`இந்த நேரத்தில் கார்ப்பரேட் நிறுவனம் இப்படிச் செய்யலாமா?!’ – சர்ச்சையில் டி மார்ட் நிறுவனம்

”கொரோனா வைரஸ் சமூகப் பரவலாக மாறினால் மிகப் பெரும் ஆபத்தைச் சந்திக்க வேண்டி இருக்கும். அதனால் அனைவரும் வீட்டிற்குள் தனித்திருக்க வேண்டும். யாரும் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். தமிழக அரசின் உத்தரவுப்படி உங்களுக்குத் தேவையான மளிகை பொருட்கள் ஆடர் செய்தால் வீட்டிற்குக் கொண்டு வந்து ஹோம் டெலிவரி செய்வார்கள். மளிகை கடைகள் டெலிவரி செய்யும் மளிகை ஸ்டோர்ஸ் ஹோம் டெலிவரி கட்டணமாக அதிகபட்சம் 20 ரூபாய்க்கு மேல் வசூலிக்கக் கூடாது. மீறி வசூலித்தால்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.