controversy

கொரோனா வார்டில் அனுமதித்த ஏழுபேர் மரணம்.. அறிக்கையில் சந்தேகம் எழுப்பும் தி.மு.க எம்.எல்.ஏ!

நாகர்கோவிலை அடுத்துள்ள ஆசாரிப்பள்ளத்தில் உள்ள கன்னியாகுமரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கொரோனா ஐசோலேசன் வார்டில் அனுமதிக்கப்பட்ட ஏழுபேர் இதுவரை மரணமடைந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் இரண்டு வயது குழந்தை உள்பட மூன்றுபேர் மரணம் அடைந்தனர். அவர்கள் மரணத்துக்கு கொரோனா காரணமல்ல, வேறு நோய்கள் காரணம் என சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் ஏழுபேர் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க செயலாளரும் நாகர்கோவில் எம்.எல்.ஏ-வுமான சுரேஷ்ராஜன் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். நாகர்கோவிலில்…

Read More
controversy

`குடிநீர் கட்டணத்தைக் கட்டுங்கள்; ஊரடங்கிலும் கண்டிப்பு காட்டும் பேரூராட்சி!’- கலங்கும் தொழிலாளர்கள்

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான் ஏலக்காய் தோட்டத் தொழிலாளர்கள், ஊரடங்கு காரணமாக வேலை இழந்து வீட்டில் இருந்துவரும் சூழலில், அவர்களிடம் குடிநீர் கட்டணம் வசூல் செய்யும் வேலையில் தீவிரம் காட்டி வருவதாகவும் மக்களை மிரட்டுவதாகவும் தேவாரம் அருகே உள்ள பண்ணைப்புரம் பேரூராட்சி மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. பண்ணைப்புரம் பேரூராட்சி அலுவலகம் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில், பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் விரிந்துள்ள ஏலக்காய் தோட்டங்களில், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தினக்கூலித் தொழிலாளர்கள் வேலைபார்த்து வந்தனர். இந்நிலையில்,…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.