மயக்கும் காடு, மிரட்டும் யானைகள், ஆனால் பிரபு சாலமன்? `காடன்’ ப்ளஸ் மைனஸ் ரிப்போர்ட்
அமைச்சராக வரும் அனந்த் மகாதேவன் காட்டுக்கு நடுவே நிலத்தை ஆக்கிரமித்து தன்னுடைய கனவுத்திட்டமான டவுன்ஷிப் ஒன்றை நிறுவ முயல்கிறார். காடே வீடு என்பதாய் ‘காடன்’ஆகத் திரியும் ராணா இதற்கு எதிரியாக வந்து நிற்கிறார். சட்டத்தை தன் போக்குக்கு ஏற்றவாறு வளைக்கும் சர்வ வல்லமை பொருந்திய அதிகார வர்க்கத்திடமிருந்து தங்களின் வாழ்விடத்தை இந்தக் காடனும் அவரின் நண்பர்களான யானைகளும் போராடி மீட்டார்களா என்பதே கதை. * சீரியஸான சமூக அக்கறையுள்ள கதையாகத் தெரிந்தாலும், அதைச் சொன்ன விதத்தில் நிறையவே…