“ஜோதிகாவுக்கே எங்க நிக்கணும்னு சொல்லிக் கொடுத்தவங்க `பரவை’ முனியம்மா!” – இயக்குநர் தரணி
`பரவை’ முனியம்மா என்றால் நமக்கு முதலில் ஞாபகத்திற்கு வருவது ‘தூள்’ படத்தில் இடம்பெற்ற ‘சிங்கம் போல நடந்து வர்றான்’ என்ற பாடல்தான். அதன் பின் பல திரைப்படங்களில் நடிக்கவும் பாடல்கள் பாடவும் செய்திருந்தார் முனியம்மா. தனியார் தொலைக்காட்சி ஒன்றில் சமையல் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி சமைத்தும் வந்தார். நாட்டுப்புற பாடல்களில் தனக்கென ஒரு பாணியை வகுத்துக்கொண்டு அதில் கில்லாடியாக இருந்தவர் பரவை முனியம்மா. சமீப காலமாக உடல்நலம் சரியில்லாமல் அவதிப்பட்டு வந்தவர், இன்று காலை காலமானார். அவரைத்…