Cinema

“என் மகள்களுக்கு சினிமாவுல விருப்பம் இல்ல; என்னோட திட்டம் என்னன்னா..!” – நதியா ஷேரிங்ஸ்

திரைத்துறையில் அழகுக்கு இலக்கணம் வகுத்த எவர்கிரீன் நாயகிகளில் முக்கியமானவர் நதியா. 1980-களில் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாக ஜொலித்தவர், குடும்ப வாழ்க்கைக்காக சினிமாவில் இருந்து விலகினார். இரண்டாவது இன்னிங்ஸில் செலக்ட்டிவ்வான படங்களில் மட்டுமே நடித்து வந்தவர், தற்போது மீண்டும் பிஸியாகியிருக்கிறார். தெலுங்கில் அடுத்தடுத்து நடித்துவருபவர், மலையாளத்தில் பெரும் ஹிட்டாகியுள்ள `த்ரிஷ்யம் 2′ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்கிறார். மகள்களுடன் நதியா தெலுங்கு `த்ரிஷ்யம்’ படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்தவர், இரண்டாம் பாகத்திலும் அதே ரோலில் நடிக்கிறார். படப்பிடிப்பு…

Read More
Cinema

“என் தம்பி பாலாவின் வாழ்க்கைக்கும், `கண்ணான கண்ணே’ பாடலுக்கும் சம்பந்தம் இல்லை!”- `விஸ்வாசம்’ சிவா

” ‘விஸ்வாசம்’ படத்துக்காக இசையமைப்பாளர் இமானுக்கு தேசிய விருது கிடைச்சது சந்தோஷமா இருக்கு. இது எதிர்பாரததுனு சொல்ல மாட்டேன். எதிர்பார்த்துட்டுதான் இருந்தேன். இமானுக்கு கிடைக்கணும்னு ஆசையா இருந்தது. இமானால தமிழ் சினிமாவுக்கே பெருமை. மெலடி பாட்டுக்காக பெரிய பேர் வாங்குனவர் இமான் சார். ‘கண்ணனா கண்ணே’ பாட்டு செம ஹிட்டாச்சு. இவர் கம்போஸ் பண்ணியிருக்குற விதமே செமையா இருக்கும். இது மட்டுமில்லாம படத்துல இருந்த எல்லா ஜானர் பாட்டுமே செம ஹிட்டுதான். என்னோட வாழ்த்துகள் எப்பவும் இமானுக்கு…

Read More
Cinema

“காக்காவை வெச்சு படம் பண்ணணும் தலைவானு சொன்னார்!” – ஜனநாதன் நினைவுகள் பகிரும் பசுபதி

கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 14) அன்று இயற்கையில் கலந்தார் திரைப்பட இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன். அவரோடு திரைப்படத்துறையில் பயணித்தவர்கள் நிறைய பேர். அதில் குறிப்பிடத்தக்கவர் நடிகர் பசுபதி. ஜனநாதன் இயக்கிய முதல் படமான `இயற்கை’ படத்தில் பாதிரியாராக நடித்த அவர், இரண்டாம் படமான `ஈ’யில் போராளி வேடம் தாங்கி நடித்திருப்பார். அந்த வேடம் ரசிகர்களிடையே பலத்த வரவேற்பைப் பெற்றது. இதில் அதிகம் தெரியாத விஷயம் இரண்டு பேருமே நெருங்கிய நண்பர்கள். பக்கத்து பக்கத்து ஊர்களைச் சேர்ந்தவர்கள். நண்பரின் இழப்புக்கு…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.