விடாமுயற்சி விஸ்வரூப வளர்ச்சி: அதானியின் சொத்து மதிப்பு இரண்டரை ஆண்டில் 14 மடங்கு அதிகரிப்பு…!
நம் நாட்டின் மிகப் பெரிய பணக்காரர் மற்றும் உலகின் இரண்டாவது பெரிய பணக்காரர் என்ற அந்தஸ்தில் இருக்கும் கெளதம் அதானி நாட்டில் செய்யாத தொழிலே இல்லை. துறைமுகம், மின் விநியோகம், மின் உற்பத்தி, நிலக்கரி உற்பத்தி, கட்டுமானம், காஸ் விநியோகம், பெட்ரோலிய உற்பத்தி, விமான நிலையத்தை நிர்வகித்தல், மின்சார டிரான்ஸ்மிசன், சமையல் எண்ணெய் தயாரிப்புபோன்ற அனைத்து விதமாக தொழிலையும் செய்துவருகிறார். மீடியா துறையில் நுழைய என்.டி.டி.வி நிறுவனத்தின் 29% பங்குகளை ஏற்கெனவே வாங்கி இருக்கிறார். இந்த நிறுவனத்தின்…