எகிறும் வட்டிகளும்..அதிகரிக்கும் கடன் பாரங்களும் – பொருளாதார நிபுணர்களின் எச்சரிக்கை!
பணவீக்கத்தை கட்டுப்படுத்த, வங்கிகளுக்கு அளிக்கும் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ ரேட் என அழைக்கப்படும் வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி மீண்டும் அதிகரித்துள்ளது. இதுவரை 5.4 சதவிகிதமாக இருந்த ரெப்போ ரேட் இனி 5.9 சதவிகிதமாக உயர்த்தப்படுகிறது என வெள்ளிக்கிழமை ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்தா தாஸ் அறிவித்தார். இதன் விளைவாக வங்கிகளிடம் வாங்கும் கடன்களுக்கான வட்டி விகிதங்கள் மீண்டும் அதிகரிக்க உள்ளன என வல்லுனர்கள் கருதுகின்றனர். மேலும் வாகன கடன், வீட்டுக்கடன், கல்விக்கடன் உள்ளிட்ட பல்வேறு…