1கோடி ரூபாய் ஏமாற்றிய வழக்கில் சிவகாசி தீப்பெட்டி ஆலை உரிமையாளர் கைது ..!
சிவகாசி மாநகராட்சி காந்தி ரோட்டை சேர்ந்தவர் நாராயணசாமி (வயது 59). இவர் அப்பகுதியில் தீப்பெட்டி செய்ய பயன்படும் பேப்பர் போர்டு மொத்த விலை கம்பெனி நடத்தி வருகிறார். அதே தாலுகாவில், அண்ணன் தம்பிகளான ரவிச்சந்திரன், சிவக்குமார் ஆகிய இருவரும் தீப்பெட்டி கம்பெனி நடத்தி வருகிறார்கள். மோசடி அண்ணன் தம்பிகளான ரவிச்சந்திரன், சிவக்குமார் இருவரும் தங்களின் தீப்பெட்டி கம்பெனிக்கு பெட்டி செய்ய தேவையான பேப்பர் போர்டுகளை நாராயணசாமியிடம் கொள்முதல் செய்து தொழில் செய்துள்ளனர். இந்தநிலையில் கடந்த 2018 முதல்…