Business

இதுவரை ‘க்ளைம்’ ரூ.23,000 கோடி; தமிழகம் ரூ.2,270 கோடி… – திணறும் காப்பீடு நிறுவனங்கள்!

தீவிர கோவிட் அலை காரணமாக, நாடு முழுவதும் லட்சக்கணக்கானோர் கடந்த சில மாதங்களில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அதில் பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு பல நாட்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுள்ளனர். இந்நிலையில், மருத்துவ காப்பீடு வாடிக்கையாளர்கள் தங்களுடைய சிகிச்சைக்கு செலவிட்ட பணம் ரூ.23,000 கோடி தங்களுக்கு திரும்ப அளிக்க வேண்டும் என காப்பீடு நிறுவனங்களிடம் கிளைம் செய்துள்ளனர். பல மாநிலங்களில் இன்னும் மருத்துவமனைகள் நிரம்பி வழியும் நிலை உள்ளதால், தொடர்ந்து இதுபோன்ற கிளைம்ஸ் கோரிக்கைகள் இன்னும் சில…

Read More
Business

சிறு – குறு விவசாயிகளுக்கு உதவும் நோக்கில் இலவச டிராக்டர் வாடகை திட்டம்: TAFE நிறுவனம்

கொரோனா பெருந்தொற்றின் இந்த இரண்டாவது அலை காலகட்டத்தில் தமிழகத்தில் உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகள் பயன்பெறும் வகையில் இலவச டிராக்டர் வாடகை திட்டத்தை அறிவித்துள்ளது TAFE நிறுவனம். இந்நிறுவனம் உலகின் மூன்றாவது மிகப்பெரிய டிராக்டர் தயாரிப்பு நிறுவனமாகும். தமிழகத்தில் கொரோனா தடுப்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக 15 கோடி ரூபாய் வரையில் பங்களிப்பு அளித்துள்ளது TAFE நிறுவனம்.  இந்த இலவச டிராக்டர் திட்டத்தின் மூலம் சுமார் ஐம்பதாயிரம் விவசாயிகள் பயன்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 2021 மே…

Read More
Business

பொதுமுடக்கம் எதிரொலி: ‘இ-காமர்ஸ்’ பிரிவில் வளர்ச்சி யாருக்கு?

கொரோனாவுக்கு பிறகு இ-காமர்ஸ் நிறுவனங்களில் விற்பனை உயர்ந்திருக்கிறது என பலர் சொல்லக் கேட்டிருப்போம். இந்த வாக்கியம் பாதி மட்டுமே உண்மை என்பதுதான் யதார்த்த நிலவரம். தற்போதைய நிலவரத்தைப் பொறுத்தவரையில், மளிகைப் பொருட்கள் விற்பனை செய்யும் இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு மட்டுமே உயர்ந்திருக்கிறது. அதேசமயம் எலக்ட்ரானிக்ஸ், ஃபேஷன் உள்ளிட்ட பல பிரிவுகளில் விற்பனை குறைந்திருக்கிறது. ஒட்டுமொத்தமாக, 55 லட்சம் பார்சல்கள் சராசரியாக விற்பனை செய்யபட்டு வந்தன. ஆனால், கடந்த ஏப்ரலில் இந்த எண்ணிக்கை குறைந்து, 45 லட்சம் மட்டுமே பார்சல்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.