இதுவரை ‘க்ளைம்’ ரூ.23,000 கோடி; தமிழகம் ரூ.2,270 கோடி… – திணறும் காப்பீடு நிறுவனங்கள்!
தீவிர கோவிட் அலை காரணமாக, நாடு முழுவதும் லட்சக்கணக்கானோர் கடந்த சில மாதங்களில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அதில் பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு பல நாட்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுள்ளனர். இந்நிலையில், மருத்துவ காப்பீடு வாடிக்கையாளர்கள் தங்களுடைய சிகிச்சைக்கு செலவிட்ட பணம் ரூ.23,000 கோடி தங்களுக்கு திரும்ப அளிக்க வேண்டும் என காப்பீடு நிறுவனங்களிடம் கிளைம் செய்துள்ளனர். பல மாநிலங்களில் இன்னும் மருத்துவமனைகள் நிரம்பி வழியும் நிலை உள்ளதால், தொடர்ந்து இதுபோன்ற கிளைம்ஸ் கோரிக்கைகள் இன்னும் சில…