Business

அலர்ட்: கொரோனா தீவிரம் எதிரொலி: உயருகிறதா காப்பீடு பிரீமியம்?

கொரோனா அனைத்து விதிகளையும் மாற்றி இருக்கிறது. மருத்துவ காப்பீடு இருப்பவர்களுக்கு, ஆயுள் காப்பீடு இருப்பவர்களுக்கு பிரச்னை இல்லை. ஆனால், தற்போது காப்பீடு நிறுவனங்கள் அதிக இழப்பீடு தொகையை கொடுத்திருப்பதால் இனி பிரீமியம் உயரும் என தெரிகிறது. இதுகுறித்து சற்றே தெளிவாகப் பார்ப்போம். ஒவ்வொரு ஆண்டும் எவ்வளவு இழப்பீடு அல்லது மருத்துவ சிகிச்சைக்கு க்ளைம் கொடுப்பது என்பதற்கு பொதுவான விதிகள் இருக்கும். அதனை அடிப்படையாக வைத்தே ப்ரீமியம் நிர்ணயம் செய்யப்படுகிறது. சமயங்களில் பெரு மழை, இயற்கை பேரிடர்கள் நடந்தால்…

Read More
Business

கொரோனோ முதல் அலையில் நடுத்தர மக்களுக்கு கைகொடுத்த தங்கக் கடன்… இந்த 2-ம் அலையில்?

கடந்த ஆண்டு கொரோனா முதல் அலையில் பெரும்பாலான மக்களுக்கு நிதி திரட்டுவதற்கு பெரும்பாலானவர்களுக்கு கிடைத்த ஆயுதம் தங்கம்தான். இந்த அலை கொரோனாவில் அதற்கு என்ன நிலை ஏற்பட்டுள்ளது என்பதை இங்கு தெரிந்துக்கொள்ளலாம். கொரோனாவின் தாக்கம் அதிகரித்துவரும் அதேவேளையில் சமூகப் பொருளாதாரம் பக்கவிளைவுகளும் தொடர்ந்து அதிகரித்தே வருகின்றன. தொழில் பாதிப்பு, வேலை இழப்பு, அதிகரிக்கும் மருத்துவ செலவுகள் என பாதிப்புகள் பல வகைகளில் உள்ளன. இதுபோன்ற பேரிடர் காலங்களில் பொருளாதார ரீதியில் நடுத்தர மற்றும் அதற்கும் கீழே இருப்பவர்களுக்கு தங்கம்…

Read More
Business

கொரோனா சிகிச்சைக்கு ரூ.2.50 லட்சம்- ஊழியர்களுக்கு சலுகைகளை வழங்கும் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்

ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கி தனது பணியாளர்களுக்கு கொரோனா பேரிடர் காலத்தையொட்டி பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது. வங்கிப் பணியாளர்கள் தினசரி வெளியே செல்ல வேண்டி இருப்பதால், பல வங்கிகள் இதுபோன்ற நடவடிக்கையை எடுத்திருக்கின்றன. பணியாளர்களின் குடும்பம், பெற்றோர் மற்றும் துணையின் பெற்றோர் முதலானோர் கொரோனா சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால், சுமார் 2.50 லட்ச ரூபாய் தொகையை (ஒரு நபருக்கு) பெற்றுக்கொள்ளலாம் என அறிவித்திருக்கிறது. ஒருவேளை வீட்டுத் தனிமை இருந்தால் ஒரு நபருக்கு ரூ.1.25 லட்சம் வரை பெற்றுக்கொள்ளலாம் என…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.