Chennai Book Fair: `நான் வாங்கிய புத்தகங்கள்!’ – எழுத்தாளர் அகரமுதல்வன்
அகரமுதல்வன், தன் எழுத்துகளின் மூலம் தொடர்ந்து ஈழ நிலத்தின் வலியைக் கடத்திக் கொண்டிருப்பவர். சிறுகதை, கவிதைகள், புனைவுத் தொடர் என பல தளங்களில் தனது பங்களிப்பைச் செய்துவருபவர். இதுவரை 10-க்கும் மேற்பட்ட இவரது படைப்புகள் வெளியாகியிருக்கின்றன. ‘கடவுள் பிசாசு நிலம்’ கடந்த ஆண்டு வெளிவந்த இவருடைய நூல். இந்நூல் பரலாகக் கவனம் பெற்றது. இந்தப் புத்தகக் கண்காட்சியில் அகரமுதல்வன் வாங்கியப் புத்தகங்கள் என்னென்ன? எந்தெந்தப் புத்தகங்களை வாசகர்களுக்கு பரிந்துரைக்கிறார்? என்பது குறித்து பார்ப்போம். காஞ்சி வாங்கிய புத்தகங்கள்:…