Books

மதுரை மத்திய சிறைக்கு ஒரே நாளில் 4540 புத்தகங்கள்; ஆச்சர்யப்படுத்திய மக்கள்.!

மதுரை மத்திய சிறைவாசிகளுக்கு ஒரே நாளில் 4540 புத்தகங்களை வழங்கி மதுரை மக்கள் சாதனை புரிந்துள்ளனர். அது மட்டுமின்றி பொதுமக்கள் எப்போது வேண்டுமானலும் புத்தகங்களை வழங்க ஏதுவாக புத்தகங்கள் வழங்கும் மையத்தை சிறைத்துறை ஏற்படுத்தியிருக்கிறது. புத்தகம் வழங்கும் விழா சமீபத்தில் மக்களிடமிருந்து திரட்டப்பட்ட புத்தகங்களை மாநில மனித உரிமை ஆணைய தலைவர் பாஸ்கரன் சிறைத்துறை டி.ஐ.ஜி பழனியிடம் வழங்கினார். அதைத்தொடர்ந்து, சிறைக்கு வெளியில் புத்தக தானம் செய்யும் மையமும் திறந்து வைக்கப்பட்டது. இதுகுறித்து நம்மிடையே பேசிய சிறைத்துறையினர்,…

Read More
Books

சென்னைப் புத்தகக் காட்சி 2023: ஆளுமைகள் சொல்லும் 5 புத்தகங்கள் – எழுத்தாளர் கவிதா முரளிதரன்

சென்னையில் 46வது புத்தகத் திருவிழா தொடங்கித் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அதையொட்டி தினமும் ஓர் ஆளுமையின் புத்தகப் பரிந்துரைகளை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இன்று பத்திரிகையாளர் மற்றும் சமூகச் செயற்பாட்டாளரான கவிதா முரளிதரன் அவர்களின் புத்தகப் பரிந்துரைகளைப் பார்க்கவிருக்கிறோம். இதோ அவர் பரிந்துரைத்த 5 புத்தகங்கள்… 1. பெண் ஏன் அடிமையானாள்? – தந்தை பெரியார்  “இந்த வருடம் புத்தகக்காட்சி சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. குறிப்பாக இப்போது நிகழ்வு முடியும் இறுதித் தறுவாயில் பன்னாட்டு சர்வதேச புத்தகக் காட்சியாக நடைபெறுவது கூடுதல்…

Read More
Books

சென்னைப் புத்தகக் காட்சி 2023: ஆளுமைகள் சொல்லும் 5 புத்தகங்கள் – வழக்கறிஞர் அருள்மொழி

சென்னையில் 46வது புத்தகத் திருவிழா தொடங்கித் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதையொட்டி தினமும் ஓர் ஆளுமையின் புத்தகப் பரிந்துரைகளை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இன்று வழக்கறிஞர் மற்றும் சமூக செயற்பாட்டாளரான அருள்மொழி அவர்களின் புத்தகப் பரிந்துரைகள் இதோ… 1. இவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர் – ப.திருமாவேலன் “வாசகர்கள் அனைவரும் அனைத்து கருத்துகளுடைய புத்தகங்களையும் வாங்கி படிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். எதிர் கருத்து கொண்ட புத்தகங்கள் படிப்பதன் மூலமாகத்தான் நமது கருத்தில் ஆழமான…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.