இலுப்பைப்பூ மதுபானம் குடித்து போதையில் உறங்கிய யானைகள்; காரணம் என்ன?
ஒடிசாவின் கியோஞ்சார் மாவட்டம், ஷிலிபாடா முந்திரி காடு அருகே வசிக்கும் கிராம மக்கள், இலுப்பை மரத்தின் பூக்களை புளிக்க வைத்து உருவாக்கப்படும் மஹுவா (Mahua) மதுபானம் தயாரிக்க வனப்பகுதிக்குள் சென்றுள்ளனர். elephants (representational image) காடுகளைக் காக்கும் யானைகள்! இந்தியாவின் பல பகுதிகளில் உள்ள பழங்குடியின ஆண்கள் மற்றும் பெண்களும், பாரம்பர்யமாக இந்த மதுபானத்தை தயாரித்து வருகின்றனர். இந்நிலையில், வனப்பகுதியில் இலுப்பைப் பூக்களை பெரிய பானைகள் சிலவற்றில் தண்ணீரில் ஊறவைத்து விட்டு சென்றுள்ளனர். ஆனால் மறுநாள் காலை 6…