Animals

இலுப்பைப்பூ மதுபானம் குடித்து போதையில் உறங்கிய யானைகள்; காரணம் என்ன?

ஒடிசாவின் கியோஞ்சார் மாவட்டம், ஷிலிபாடா முந்திரி காடு அருகே வசிக்கும் கிராம மக்கள், இலுப்பை மரத்தின் பூக்களை புளிக்க வைத்து உருவாக்கப்படும் மஹுவா (Mahua) மதுபானம் தயாரிக்க வனப்பகுதிக்குள் சென்றுள்ளனர். elephants (representational image) காடுகளைக் காக்கும் யானைகள்! இந்தியாவின் பல பகுதிகளில் உள்ள பழங்குடியின ஆண்கள் மற்றும் பெண்களும், பாரம்பர்யமாக இந்த மதுபானத்தை தயாரித்து வருகின்றனர். இந்நிலையில், வனப்பகுதியில் இலுப்பைப் பூக்களை பெரிய பானைகள் சிலவற்றில் தண்ணீரில் ஊறவைத்து விட்டு சென்றுள்ளனர். ஆனால் மறுநாள் காலை 6…

Read More
Animals

10 மாதத்தில் 13 பேர் பலி… சிக்கியது புலி!

மகாராஷ்டிராவின் கட்சிரோலி, பண்டாரா, சந்திராப்பூர் பகுதியில் புலி ஒன்று மனிதர்களுக்கு அச்சுறுத்தலாக இருந்து வந்தது. கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து இது வரை 13 பேரை கடித்து கொன்றிருந்தது. இதனால் அந்த புலி எங்கு நடமாடினாலும் மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வந்தனர். அந்த புலியின் உடம்பில் வனத்துறையினர் சிப் ஒன்றை வைத்திருந்தனர். இதனால் அதன் நடமாட்டத்தை வனத்துறை ஊழியர்கள் தீவிரமாக கண்காணித்து வந்தனர். தொடர்ந்து அந்த புலியால் மக்கள் பாதிக்கப்பட்டு வந்ததால் அதனை பிடிப்பது குறித்து கடந்த…

Read More
Animals

குரங்குகளால் குலைநடுங்கிய கிராமம்; பொறிவைத்து பிடிக்கும் பணி தொடக்கம்!

மயிலாடுதுறை அருகேயுள்ள கிராம குடியிருப்பு பகுதிகளில் அட்டகாசம் செய்த குரங்குகளை வனத்துறையினர் பொறிவைத்து பிடித்தனர். எஞ்சிய குரங்குகளைப்  பிடிக்கும் பணி தீவிரமாக  நடைபெற்று  வருகிறது. குரங்குகளால் குலைநடுங்கிய கிராமம் தஞ்சை: `இப்போ நகையும் போச்சு, பணமும் போச்சி!’ – குரங்குகளால் கதறும் கிராம மக்கள் மயிலாடுதுறை மாவட்டம் சித்தமல்லி கிராமத்தில் மணவெளி தெரு, அக்ரஹாரம், கொல்லர் தெரு, தோப்புத்  தெரு, பெரிய தெரு ஆகிய பகுதிகளில் சுமார்  500 – க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.