Animals

தெருநாய் கடித்தால் சோறு போட்டவர்களுக்கு அபராதம்: நீதிமன்ற அதிரடிக்கு காரணம் இதுதான்!

இரவு பணி முடித்து வரும் ஆண்கள், பெண்கள் யாராக இருந்தாலும் சரி, திருடனுக்கு பயப்படுகிறார்களோ இல்லையோ.. தெரு நாய்களுக்கு கட்டாயம் பயப்படுகின்றனர். பணி முடித்து வருவோரை தெரு நாய்கள் கூட்டமாக துரத்துவது பல இடங்களில் வழக்கமாகிவிட்டது. பக்கத்துக்கு தெருவுக்கு நடந்து செல்ல நினைப்பவர்களும் நாய்க்கு பயந்து வாகனத்தில் செல்கின்றனர். வாகனத்தை நாய்கள் துரத்தி செல்வதால், எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி, வாகனங்களில் இருந்து விழுந்து அடிபடுகின்றனர். இப்படி நாய் தொல்லையால் பல தரப்பினரும் பயத்திலேயே சாலைகளில் பயணம் செய்கின்றனர்.. அந்த…

Read More
Animals

சீர்காழி: கிணற்றில் சிக்கிக் கொண்டு உயிருக்குப் போராடிய மரநாய்க் குட்டிகள்! – மீட்கப்பட்டது எப்படி?

சீர்காழியில் வீட்டின் கிணற்றில் விழுந்து உயிருக்குப் போராடிய 3 மரநாய்க் குட்டிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு வனப்பகுதியில் விடப்பட்டன. மரநாய்க் குட்டிகள் மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியை அடுத்த தென்பாதி சர்வ மானியத் தெருவைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவர் வீட்டின் கொல்லைப்புறத்திலுள்ள கிணற்றில் 3 மரநாய்க்  குட்டிகள் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தன. அதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சீனிவாசன், உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கிணற்றில் தண்ணீரில் தத்தளித்த 3 மரநாய்க் குட்டிகளை பத்திரமாக மீட்டு வெளியில் கொண்டு வந்தார். அதில் ஒரு மரநாய்க் குட்டி…

Read More
Animals

“கடந்த 3 ஆண்டுகளில் 329 புலிகளை இழந்த இந்தியா; யானைகளின் கணக்கும் மோசம்தான்!”- அமைச்சர் தகவல்

வேட்டையாடுதல், இயற்கை மற்றும் இயற்கைக்கு மாறான காரணங்களால் கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 329 புலிகளை இந்தியா இழந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மக்களவையில் மத்திய சுற்றுச்சூழல் துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் சௌபே, தரவுகளின்படி 2019-ல் 96 புலிகளும், 2020-ல் 106 புலிகளும், 2021-ல் 127 புலிகளும் என மொத்தம் 329 புலிகளை இழந்ததாகத் தெரிவித்திருக்கிறார். இதில் 68 புலிகள் இயற்கையான காரணங்களாலும், 5 இயற்கைக்கு மாறான காரணங்களாலும், 29 வேட்டையாடியதாலும், 30 ‘சிறை…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.