தண்ணீர் தொட்டிக்குள் விழுந்த குட்டி.. 2 மணி நேரம் பாசப் போராட்டம் நடத்தி மீட்ட தாய் யானை!
கோவை மாவட்டம் வனப்பகுதியில் வறட்சி நிலவி வருகிறது. இதனால், யானை உள்ளிட்ட வனவிலங்குகள் தண்ணீர் மற்றும் உணவைத் தேடி அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. அப்படி வரும் வனவிலங்குகளின் தாகத்தைத் தீர்க்க வனத்துறை சார்பில் வனப்பகுதியிலேயே செயற்கையாக தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. யானை அதில், போர்வேல் மூலம் தண்ணீர் நிரப்பி வனவிலங்குளின் தண்ணீர் தேவையை ஓரளவுக்கு பூர்த்தி செய்து வருகின்றனர். இந்த நிலையில், மேட்டுப்பாளையம் வனச்சரகத்துக்குட்பட்ட மரக்கிடங்கு அருகே உள்ள தண்ணீர் தொட்டிக்கு ஏழு யானைகள் மற்றும் ஒரு…