Animals

தண்ணீர் தொட்டிக்குள் விழுந்த குட்டி.. 2 மணி நேரம் பாசப் போராட்டம் நடத்தி மீட்ட தாய் யானை!

கோவை மாவட்டம் வனப்பகுதியில் வறட்சி நிலவி வருகிறது. இதனால், யானை உள்ளிட்ட வனவிலங்குகள் தண்ணீர் மற்றும் உணவைத் தேடி அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. அப்படி வரும் வனவிலங்குகளின் தாகத்தைத் தீர்க்க வனத்துறை சார்பில் வனப்பகுதியிலேயே செயற்கையாக தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. யானை அதில், போர்வேல் மூலம் தண்ணீர் நிரப்பி வனவிலங்குளின் தண்ணீர் தேவையை ஓரளவுக்கு பூர்த்தி செய்து வருகின்றனர். இந்த நிலையில், மேட்டுப்பாளையம் வனச்சரகத்துக்குட்பட்ட மரக்கிடங்கு அருகே உள்ள தண்ணீர் தொட்டிக்கு ஏழு யானைகள் மற்றும் ஒரு…

Read More
Animals

`மயில், குருவிகளுக்குத் தானியங்கள்!’ – Lockdown-ல் பறவைகளின் பசியைப் போக்கும் சொக்கலிங்கம்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள், சுமார் 100 ஏக்கர் பரப்பிலான காப்புக்காட்டுக்குள் மயில்கள், குருவிகள் உள்ளிட்ட ஏராளமான பறவைகள் வசிக்கின்றன. தற்போது நிலவும் கடும் வறட்சி காரணமாக உணவு, தண்ணீர் பற்றாக்குறையால், நாளுக்குநாள் உயிரினங்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது. இதைத் தடுக்க, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும் வன உயிரின ஆர்வலர்கள் சிலர், இங்குள்ள பறவைகளுக்குத் தானியங்கள் கொடுப்பதை அவ்வப்போது வழக்கமாகக் கொண்டிருந்தனர். இந்த நிலையில், தற்போது கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.